• Login
Wednesday, December 17, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இன்றும் கனமழை தொடரும்: வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தாக்கம் அதிகரிப்பு

GenevaTimes by GenevaTimes
December 16, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
இன்றும் கனமழை தொடரும்: வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தாக்கம் அதிகரிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



கிழக்குத் திசைக் காற்றழுத்தச் சுழற்சியின் தாக்கம் காரணமாக, நாட்டின் வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், வளிமண்டலவியல் திணைக்களம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் நாட்களிலும் தொடரும் என தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாணம், வட-மத்திய மாகாணம், கிழக்கு மாகாணம், ஊவா மாகாணம் மற்றும் மத்திய மாகாணம் ஆகிய பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்  என இன்று (16) அதிகாலை வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டம் ஆகிய பகுதிகளில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பதிவாகலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு காணப்படுகிறது.

மத்திய மலைநாட்டின் கிழக்குச் சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வட-மத்திய மற்றும் வடமேல் மாகாணம் பகுதிகளிலும், அதேபோல் திருகோணமலை மாவட்டம், ஹம்பாந்தோட்டை மாவட்டம் மற்றும் மொனராகலை மாவட்டம் ஆகிய இடங்களிலும் மணிக்கு சுமார் 30–40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இதனுடன், சப்ரகமுவ மாகாணம், மத்திய மாகாணம் மற்றும் காலி மாவட்டம், மாத்தறை மாவட்டம் ஆகிய பகுதிகளின் சில இடங்களில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.

இடியுடன் கூடிய மழை நேரங்களில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் ஆபத்துகளை குறைப்பதற்கான தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

Read More

Previous Post

எம்.எஸ்.சுப்புலட்சுமி பயோபிக்கில் சாய் பல்லவி | Makkal Osai

Next Post

Delhi Air Pollution | மூச்சுமுட்ட வைக்கும் டெல்லி காற்று மாசு… கரி அடுப்புகள் பயன்படுத்த தடை! | இந்தியா

Next Post
Delhi Air Pollution | மூச்சுமுட்ட வைக்கும் டெல்லி காற்று மாசு… கரி அடுப்புகள் பயன்படுத்த தடை! | இந்தியா

Delhi Air Pollution | மூச்சுமுட்ட வைக்கும் டெல்லி காற்று மாசு... கரி அடுப்புகள் பயன்படுத்த தடை! | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin