• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அவுஸ்திரேலிய துப்பாக்கிச்சூட்டின் எதிரொலி! நான்கு மாதங்களுக்கு முன்பே எச்சரித்த நெத்தன்யாகு

GenevaTimes by GenevaTimes
December 14, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
அவுஸ்திரேலிய துப்பாக்கிச்சூட்டின் எதிரொலி! நான்கு மாதங்களுக்கு முன்பே எச்சரித்த நெத்தன்யாகு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு, அவுஸ்திரேலிய அரசின் கொள்கைகள், அந்த நாட்டில் யூத விரோத உணர்வுகளை (Antisemitism) ஊக்குவித்து வருவதாக, சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பே எச்சரித்திருந்ததாக தெரிவித்துள்ளார்.


இன்று டிமோனா நகரில் நடைபெற்ற அரசாங்க கூட்டத்தில் உரையாற்றிய அவர், கடந்த ஓகஸ்ட் 17ஆம் திகதி அவுஸ்திரேலிய பிரதமர் அந்தனி அல்பனீஸுக்கு அனுப்பியதாக கூறப்படும் கடிதத்தை மேற்கோள் காட்டினார்.



அந்தக் கடிதத்தில், “யூத விரோதத்தின் தீயில் எண்ணெய் ஊற்றும் செயலை அவுஸ்திரேலியா மேற்கொண்டு வருகிறது” என அவர் குற்றம் சாட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய பிரதமர்


மேலும் அந்தக் கூட்டத்தில், யூத விரோதத்தை ஒரு ‘புற்றுநோய்’ (Cancer) என சுட்டிக்காட்டிய நெத்தன்யாகு, “தலைவர்கள் மௌனம் காக்கும்போது இந்த நோய் வேகமாகப் பரவுகிறது” என தெரிவித்தார்.

அவுஸ்திரேலிய துப்பாக்கிச்சூட்டின் எதிரொலி! நான்கு மாதங்களுக்கு முன்பே எச்சரித்த நெத்தன்யாகு | Netanyahu Warned Aus Attack Four Months In Advance



அவுஸ்திரேலிய பிரதமர் அல்பனீஸை நேரடியாகச் சுட்டிக்காட்டி அவர், “இந்த நோய் பரவ நீங்கள் அனுமதித்தீர்கள். அதன் விளைவாகவே இன்று யூதர்களுக்கு எதிராக நிகழ்ந்த பயங்கர தாக்குதல்களை நாம் பார்த்தோம்” என கடுமையாக விமர்சித்தார்.


சிட்னியின் போண்டி கடற்கரையில் யூத சமூகத்தினர் மீதான தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் ஒரு இஸ்ரேலிய குடிமகனும் அடங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில், நெதன்யாகு இது குறித்து முன்னதாகவே எச்சரித்ததாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

இந்தோனேசியாவை புரட்டிப்போட்ட கனமழை, வெள்ளம் – பலி எண்ணிக்கை 1,003 ஆக உயர்வு | Makkal Osai

Next Post

இரவு முழுவதும் துப்பாக்கி சூடு; தாய்லாந்து-கம்போடியா எல்லையில் நீடிக்கும் பதற்றம் | Makkal Osai

Next Post
இரவு முழுவதும் துப்பாக்கி சூடு; தாய்லாந்து-கம்போடியா எல்லையில் நீடிக்கும் பதற்றம் | Makkal Osai

இரவு முழுவதும் துப்பாக்கி சூடு; தாய்லாந்து-கம்போடியா எல்லையில் நீடிக்கும் பதற்றம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin