• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இலங்கைக்கு கடத்த இருந்த 150 கிலோ கஞ்சா இந்தியாவில் பறிமுதல்!

GenevaTimes by GenevaTimes
December 14, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
இலங்கைக்கு கடத்த இருந்த 150 கிலோ கஞ்சா இந்தியாவில் பறிமுதல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Courtesy: நயன்

தமிழ்நாடு – இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அடுத்த முள்ளிமுனை
துறைமுகத்திலிருந்து படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கி
வைக்கப்பட்டிருந்த 150 கிலோ
கஞ்சா பொதிகளை தமிழ்நாடு காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.



இந்திய மதிப்பில் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான 150 கிலோ
கஞ்சா பொதிகளுடன், இருவர் இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.



இராமநாதபுரம் மாவட்ட கடற்கரை இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் சமீப காலமாக
தனுஷ்கோடி கடல் வழியாக ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதியில் இருந்து
இலங்கைக்கு,கஞ்சா, கடல் குதிரை, கடல் அட்டை, சமையல் மஞ்சள், மெத்தாம்பேட்டமைன்
உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு


இந்நிலையில் நேற்று (13) இரவு தொண்டி அடுத்த முள்ளிமுனை கடற்கரையிலிருந்து
படகில் இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் முள்ளிமுனை முகதுவார கடற்கரை பகுதியில் தேவிப்பட்டினம் காவல்துறை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இலங்கைக்கு கடத்த இருந்த 150 கிலோ கஞ்சா இந்தியாவில் பறிமுதல்! | 150 Kg Of Cannabis To Be Smuggled To Sri Lanka


அப்போது காவல்துறையினரை கண்டதும் அங்கிருந்து இருவர் தப்பி சென்ற நிலையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் அப்போது இலங்கைக்கு கடத்துவதற்காக கஞ்சா இருந்தமை
தெரியவந்துள்ளது.



இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் கடத்தலில் ஈடுபட்ட முள்ளிமுனை
பகுதியை சேர்ந்த இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

ஒரு பெண்ணுக்கு இரு கணவர்களா? தொடங்கியது விசாரணை | Makkal Osai

Next Post

தீயில் பற்றி எரிந்த வீடுகள்; உயிரைக் காக்கக் கடலுக்குள் குதித்த மக்கள்! – தவாவில் பெரும் சோகம் | Makkal Osai

Next Post
தீயில் பற்றி எரிந்த வீடுகள்; உயிரைக் காக்கக் கடலுக்குள் குதித்த மக்கள்! – தவாவில் பெரும் சோகம் | Makkal Osai

தீயில் பற்றி எரிந்த வீடுகள்; உயிரைக் காக்கக் கடலுக்குள் குதித்த மக்கள்! – தவாவில் பெரும் சோகம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin