• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மைத்துனரின் பட்டத்தைப் பயன்படுத்தி மருத்துவக் கல்லூரியில் 3 ஆண்டுகள் பணியாற்றிய போலி மருத்துவர்…! சிக்கியது எப்படி…? | இந்தியா

GenevaTimes by GenevaTimes
December 13, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
மைத்துனரின் பட்டத்தைப் பயன்படுத்தி மருத்துவக் கல்லூரியில் 3 ஆண்டுகள் பணியாற்றிய போலி மருத்துவர்…! சிக்கியது எப்படி…? | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:December 13, 2025 9:19 PM IST

அமெரிக்காவில் பயிற்சி பெற்றுவந்த தனது மைத்துனரின் சான்றிதழ்கள் மற்றும் பெயரை தவறாகப் பயன்படுத்தி, உத்தரப்பிரதேசத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பணியாற்றிய நபர் தலைமறைவாகி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Rapid Read
News18
News18

உத்தரப்பிரதேசத்தின் லலித்பூர் மாவட்டத்தில் நபர் ஒருவர், தனது மைத்துனரின் மருத்துவப் பட்டத்தைப் பயன்படுத்தி மருத்துவராகப் பணிபுரிந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளியாகியுள்ளது.

அதிர்ச்சியூட்டும் விதமாக, அவர் 3 ஆண்டுகள் இதயநோய் மருத்துவராகப் பணிபுரிந்து, எண்ணற்ற நோயாளிகளை ஆபத்தில் ஆழ்த்தினார். அவரது சகோதரி முறையாகப் புகார் அளித்த பிறகுதான் உண்மை வெளிவந்தது, இதனால் குற்றம்சாட்டப்பட்டவர் ராஜினாமா செய்துவிட்டு, தலைமறைவானார்.

மகாராஷ்டிராவின் லத்தூரைச் சேர்ந்த அபினவ் சிங் என்ற நபர் இந்த மோசடியில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அமெரிக்காவில் பயிற்சி பெற்று வந்த தனது மைத்துனர் டாக்டர் ராஜீவ் குமார் குப்தாவின் சான்றிதழ்கள் மற்றும் பெயரை தவறாகப் பயன்படுத்தி, 2022ஆம் ஆண்டு அபினவ் சிங் மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் சிறப்பு மருத்துவராக வேலை பெற்றார்.

3 வருடங்களாக, அவர் டாக்டர் ராஜீவ் குமார் குப்தாவாகக் காட்டிக்கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். இருப்பினும், இவ்வளவு காலமாக, அவர் ஒரு மருத்துவர் அல்ல என்பதை யாரும் உணரவில்லை. இந்த முறைகேடு குறித்து அபினவ் சிங்கின் சகோதரி டாக்டர் சோனாலி சிங் உயர் மருத்துவ அதிகாரிகளிடம் புகார் அளித்ததை அடுத்து இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.

இது குறித்து புகார் அளித்த பெண் டாக்டர் சோனாலி சிங், தனது சகோதரரான அபினவ் சிங், தனது கணவர் டாக்டர் ராஜீவ் குப்தாவின் MBBS மற்றும் MD பட்டங்களைப் பயன்படுத்தி, தன்னை ஒரு மருத்துவர் என்று கூறிக் கொண்டு, மாவட்ட மருத்துவக் கல்லூரியில் இதயநோய் நிபுணராக நியமிக்கப்பட்டதாகக் கூறினார். பட்டம் யாருடைய பெயரில் பயன்படுத்தப்பட்டதோ அந்த நபர் அமெரிக்காவில் மருத்துவராகப் பணிபுரிகிறார் என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: வடபாவ் முதல் பாவ் பாஜி வரை… உலகின் சிறந்த ஐந்து உணவு நகரங்களில் இடம்பிடித்த இந்திய நகரம்…! எது தெரியுமா…?

அவரது புகாரைத் தொடர்ந்து, உடனடியாக எச்சரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் மயங்க் சுக்லா, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறினார். மேலும், இந்த வழக்கு குறித்து விசாரிக்க மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி ஒரு சிறப்பு குழுவை அமைத்துள்ளார். அவர்களின் அறிவுறுத்தல்களின்படி, சுகாதாரத் துறையானது குற்றம்சாட்டப்பட்ட மருத்துவரின் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் தனிப்பட்ட ஆவணங்களை சரிபார்க்கத் தொடங்கியது.

இதையும் படிங்க: ரயில்களில் உணவின் தரத்தை மேம்படுத்தும் முயற்சி…! ஐஆர்சிடிசி-யின் புதிய திட்டம் இதுதான்…

போலி மருத்துவர், தனது சகோதரி புகார் அளித்திருப்பதை அறிந்ததும், அவசரமாக ராஜினாமா செய்துவிட்டு தலைமறைவானார். அவர் ராஜினாமா செய்ததை அடுத்து மாவட்ட நிர்வாகம், போலி மருத்துவர் சமர்ப்பித்த சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை இந்தக் குழு முழுமையாக ஆராயும். குழுவின் அறிக்கையைப் பெற்ற பிறகு அபினவ் சிங்கிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெளிவுப்படுத்தியுள்ளனர்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

December 13, 2025 9:19 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

மைத்துனரின் பட்டத்தைப் பயன்படுத்தி மருத்துவக் கல்லூரியில் 3 ஆண்டுகள் பணியாற்றிய போலி மருத்துவர்…! சிக்கியது எப்படி…?

Read More

Previous Post

அனர்த்த நிவாரணங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பில்லியன் ரூபாய்!

Next Post

உக்ரைன் துறைமுகங்கள் மீது ரஷியா தாக்குதல்

Next Post
உக்ரைன் துறைமுகங்கள் மீது ரஷியா தாக்குதல்

உக்ரைன் துறைமுகங்கள் மீது ரஷியா தாக்குதல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin