• Login
Thursday, December 25, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பேரிடருக்கு காரணம் என்ன: தீவிர தகவல் திரட்டலில் ஐக்கிய மக்கள் சக்தி!

GenevaTimes by GenevaTimes
December 10, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
பேரிடருக்கு காரணம் என்ன: தீவிர தகவல் திரட்டலில் ஐக்கிய மக்கள் சக்தி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் பேரிடர் தொடர்பான வானிலை நிலைமைகளுக்கு முன்னர் நடத்தப்பட்ட அனைத்து கலந்துரையாடல்களின் தகவல்களையும் கோரி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஐந்து நிறுவனங்களிடம் எழுத்துப்பூர்வ கோரிக்கையை முன்வைக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.



அதன்படி, நாளை (11.12.2025) குறித்த ஐந்து நிறுவனங்களுக்கும் சென்று இந்த கோரிக்கையை முன்வைக்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளதாக கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தெரிவித்தார்.

தகவல் திரட்டு


வானிலை ஆய்வு மையம், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், நீர்ப்பாசனத் துறை மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து இந்தத் தகவல்கள் கோரப்படவுள்ளன.

பேரிடருக்கு காரணம் என்ன: தீவிர தகவல் திரட்டலில் ஐக்கிய மக்கள் சக்தி! | Sjb Ready To Gathering Information


நவம்பர் 11 முதல் நவம்பர் 26 ஆம் திகதி வரையிலான வானிலை நிலைமைகள் தொடர்பில் இந்த நிறுவனங்கள் நடத்திய கலந்துரையாடல்கள் குறித்த தகவல்களுக்கு மேலதிகமாக, பொறுப்பான அதிகாரிகள் நடத்திய கூட்டங்களின் தகவல் அறிக்கைகள் மற்றும் நிகழ்நிலை மூலமான காணொளிகளையும் கோரவுள்ளதாக அவர் தெரிவித்தார்.


நாட்டில் பாரிய ஒரு பேரிடர் இடம்பெற்றுள்ள இந்த நேரத்தில், குறித்த நிறுவனங்கள் எவ்வாறு செயல்பட்டன, அதற்கு அரசு அதிகாரிகள் எவ்வாறு பதிலளித்தனர் என்பதை அறிந்து கொள்வது நாட்டிற்கு முக்கியம் என்பதால் இந்தத் தகவல்கள் கோரப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் சுட்டிக்காட்டினார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!       

Read More

Previous Post

பிறப்பு குடியுரிமை சட்டம் இப்போது தேவையற்றது என அதிப்ர் ட்ரம்ப் உத்தரவு! – முழு விவரம் என்ன? | President Trump orders that the birthright citizenship law is now unnecessary! – What are the full details?

Next Post

வட்டியே ரூ.2 லட்சம் கிடைக்கும்.. அள்ளித்தரும் போஸ்ட் ஆபிஸ் திட்டம்!

Next Post

வட்டியே ரூ.2 லட்சம் கிடைக்கும்.. அள்ளித்தரும் போஸ்ட் ஆபிஸ் திட்டம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin