• Login
Thursday, December 25, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சந்தையில் மரக்கறிகளின் விலைகளில் திடீர் வீழ்ச்சி!

GenevaTimes by GenevaTimes
December 9, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
சந்தையில் மரக்கறிகளின் விலைகளில் திடீர் வீழ்ச்சி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சீரற்ற வானிலையால் காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், விலைகள் அதிகரித்துள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என விவசாய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று (08.12.2025) காலை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

குறித்த கூட்டத்தில் கலந்துக் கொண்டு ஜனாதிபதியிடம் அறிக்கையளிக்கும் போதே அதிகாரிகள் இதனைத் தெரிவித்தனர்.

காய்கறி அறுவடை

காய்கறி மற்றும் உருளைக்கிழங்கு சாகுபடிக்கு ஏற்பட்ட சேதம் மற்றும் சாகுபடியை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் இதன்போது விசேட அவதானம் செலுத்தப்பட்டது, மேலும் நுவரெலியா மாவட்டத்தில் காய்கறி அறுவடையில் 25 சதவீதம் மாத்திரமே குறைவடைந்துள்ளதாக விவசாய அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

நுவரெலியா மாவட்டத்தில் காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், விலைகள் அதிகரித்துள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் தவறானவை என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

“டித்வா” புயலின் தாக்கத்தினால் நுவரெலியா மாவட்டத்தில் 19,780 குடும்பங்களைச் சேர்ந்த 63,121 பேர் மண்சரிவு உள்ளிட்ட பேரிடர் சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது, நுவரெலியா மாவட்டத்தில் மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க செயல்படுத்தப்பட்ட திட்டம் மற்றும் மின்சாரம் மற்றும் நீர் வழங்கல், தகவல் தொடர்பு, நீர்ப்பாசனம் உள்ளிட்ட அத்தியாவசிய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஜனாதிபதி நீண்ட நேரம் கேட்டறிந்தார்.

மக்களின் பொது வாழ்க்கையை மீட்டெடுக்கும் திட்டத்தை விரைவாக முன்னெடுப்பதிலும், இதுபோன்ற பேரிடர் மீண்டும் நிகழாமல் தடுக்க தேவையான திட்டங்களைத் தயாரிப்பதிலும் அனைத்து தரப்பினரின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!      

Read More

Previous Post

பார்முலா1 கார்பந்தயம்: இங்கிலாந்து வீரர் லான்டோ நோரிஸ் ‘சாம்பியன்’ | Makkal Osai

Next Post

அதிகரிக்கும் கிரெடிட் கார்டு வரம்பு மோசடி.. இந்த 5 விஷயங்களை மறக்காம பண்ணுங்க..! | வணிகம்

Next Post
அதிகரிக்கும் கிரெடிட் கார்டு வரம்பு மோசடி.. இந்த 5 விஷயங்களை மறக்காம பண்ணுங்க..! | வணிகம்

அதிகரிக்கும் கிரெடிட் கார்டு வரம்பு மோசடி.. இந்த 5 விஷயங்களை மறக்காம பண்ணுங்க..! | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin