• Login
Thursday, December 25, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சிங்கப்பூர் விமான விதிகளில் அதிரடி மாற்றம்: வெளியான அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
December 8, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
சிங்கப்பூர் விமான விதிகளில் அதிரடி மாற்றம்: வெளியான அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிங்கப்பூரில் விமானப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் மிகவும் கடுமையாக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இது வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி இறுதியில் இருந்து நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.


இது தொடர்பாக பிற நாடுகளில் இருந்து தங்கள் நாட்டுக்கு வரும் விமான நிறுவனங்களுக்கு சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனைச்சாவடிகள் ஆணையம் (ICA) அறிக்கை அனுப்பியுள்ளது.

பயணிகளின் விபரங்கள் 

குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “சிங்கப்பூருக்கு வரும் பயணிகளின் விபரங்கள் மற்றும் ஆவணங்களை முன்கூட்டியே அனுப்பி வைக்க வேண்டும்.

சிங்கப்பூர் விமான விதிகளில் அதிரடி மாற்றம்: வெளியான அறிவிப்பு | Singapore Airlines No Boarding Rules Regulations

அதனை ஆய்வு செய்த பிறகு தகுதியான ஆவணங்கள் இருந்தால் மட்டுமே அவர்கள் சிங்கப்பூர் வர அனுமதிக்கப்படுவார்கள்.



இல்லையெனில், அவர்கள் புறப்படும் விமான நிலையத்திலே தடுத்து நிறுத்தப்படுவார்கள்.

சிறை தண்டனை

குறிப்பாக, உரிய விசா அல்லது ஆறு மாத காலத்திற்கு செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லாத பயணிகளுக்கு அனுமதி கிடையாது.  




சிங்கப்பூருக்குச் செல்ல விரும்பும் பயணிகள், விமான பயண சீட்டு எடுப்பதற்கு முன் ஐசிஏ தளத்தின் வழியாக நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

சிங்கப்பூர் விமான விதிகளில் அதிரடி மாற்றம்: வெளியான அறிவிப்பு | Singapore Airlines No Boarding Rules Regulations



உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும், ஐசிஏ நேரடியாக அனுமதி அளிக்கும் வரை பயணத்தை திட்டமிடக் கூடாது.




இந்த விதிகளை கடைபிடிக்காத விமான நிறுவனங்களுக்கு ரூபாய் ஏழு லட்சம் வரையில் அபராதம் விதிக்கப்படும் மேலும், தகுதியான ஆவணங்கள் இல்லாத பயணியை அனுமதித்த விமான நிறுவன ஊழியர்களுக்கு ஆறு மாதம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 5.28 லட்சம் போக்சோ வழக்குகள் பதிவு | Makkal Osai

Next Post

“சுதந்திரப் போராட்ட வீரர்களை ஊக்குவித்த வந்தே மாதரம்” – மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு | இந்தியா

Next Post
“சுதந்திரப் போராட்ட வீரர்களை ஊக்குவித்த வந்தே மாதரம்” – மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு | இந்தியா

"சுதந்திரப் போராட்ட வீரர்களை ஊக்குவித்த வந்தே மாதரம்" – மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin