• Login
Thursday, December 25, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

போலி வாக்காளர்களைக் கண்டறியும் மென்பொருள்… உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் எழுத்துப்பூர்வ பதில் | இந்தியா

GenevaTimes by GenevaTimes
December 8, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
போலி வாக்காளர்களைக் கண்டறியும் மென்பொருள்… உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் எழுத்துப்பூர்வ பதில் | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:December 08, 2025 10:16 PM IST

போலி வாக்காளர்களைக் கண்டறியும் மென்பொருள் பயனற்றது என தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.

News18
News18

போலி வாக்காளர்களைக் கண்டறியும் மென்பொருள் கைவிடப்பட்டதாகத் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்துள்ளது.

100 சதவிகிதம் உண்மையான வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்காக இந்த மென்பொருளைப் பயன்படுத்தப் போவதாக 2023 ஆம் ஆண்டு தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. நாடு முழுவதும் இந்தச் செயலி செயல்படுத்தப்படும் என்றும் கூறியிருந்தது.

இந்த நிலையில், பிகார் வழக்கு ஒன்றில் ஆஜராகி பதிலளித்த தேர்தல் ஆணையம், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக உள்ளவர்களைக் கண்டறியும் மென்பொருள் பயனற்றது என்றும் அதனைப் பயன்படுத்துவது கைவிடப்பட்டதாகவும் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதனைப் பயன்படுத்துவதில்லை என்றும் கூறியுள்ளது.

இதனிடையே, தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், இதுவரை தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 99.95 சதவிகித வாக்காளர்களுக்கு எஸ்.ஐ.ஆர். கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. மொத்தமுள்ள படிவங்களில் சுமார் 98.7 சதவிகித படிவங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

தமிழ்நாட்டில் 6 கோடியே 36 லட்சம் எஸ்ஐஆர் படிவங்கள் கணினியில் பதிவேற்றப்பட்டதன் மூலம் 99 புள்ளி 27 சதவீத படிவங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

December 08, 2025 10:16 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

போலி வாக்காளர்களைக் கண்டறியும் மென்பொருள்… உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் எழுத்துப்பூர்வ பதில்

Read More

Previous Post

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Next Post

இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடர்.. தீவிர பயிற்சியில் ஸ்மிருதி மந்தனா! | விளையாட்டு

Next Post
இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடர்.. தீவிர பயிற்சியில் ஸ்மிருதி மந்தனா! | விளையாட்டு

இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடர்.. தீவிர பயிற்சியில் ஸ்மிருதி மந்தனா! | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin