• Login
Thursday, December 25, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தெஹிவளையில் இரவில் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி

GenevaTimes by GenevaTimes
December 6, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
தெஹிவளையில் இரவில் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தெஹிவளையில் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.


குறித்த சம்பவம் இன்று (06) இரவு எட்டு மணியளவில் இடம்பெற்றுள்ளது.


தெஹிவளை A க்வாடஸ் விளையாட்டரங்கிற்கு அருகில் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாதாள குழு

இது சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்முறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.



சம்பவத்தில் காயமடைந்தவர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

தெஹிவளையில் இரவில் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி | Dehiwala Shooting 34 Year Old Man Killed

உயிரிழந்தவர் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.



இரண்டு பாதாள குழுக்களுக்கு இடையே காணப்பட்ட முரண்பாடு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.



சம்பவம் தொடர்பில் தெஹிவளை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞருக்கு எதிரான கொலை மிரட்டல் குறித்து போலீசார் விசாரணை – Malaysiakini

Next Post

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 20 ஆயிரம் ரன்கள்.. புதிய சாதனை படைத்த ரோஹித் சர்மா | விளையாட்டு

Next Post
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 20 ஆயிரம் ரன்கள்.. புதிய சாதனை படைத்த ரோஹித் சர்மா | விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 20 ஆயிரம் ரன்கள்.. புதிய சாதனை படைத்த ரோஹித் சர்மா | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin