• Login
Thursday, December 25, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தற்போதும் நிரம்பி வழியும் 71 நீர்த்தேக்கங்கள்

GenevaTimes by GenevaTimes
December 6, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
தற்போதும் நிரம்பி வழியும் 71 நீர்த்தேக்கங்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


36 பிரதான நீர்த்தேக்கங்கள் உட்பட 71 நீர்த்தேக்கங்கள் தற்போதும் நிரம்பி வழிவதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.

திணைக்களத்திற்குச் சொந்தமான நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் கொள்ளளவில் சுமார் 80 சதவீதம் தற்போது சேமிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் துறையின் நீர் முகாமைத்துவ பணிப்பாளர்எச்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்தார்.

மல்வத்து ஓயா பகுதியில் லேசான வெள்ளப்பெருக்கு

மல்வத்து ஓயா பகுதியில் லேசான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இன்று பிற்பகல் மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பல முறை மழை பெய்ய வாய்ப்பு

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மாவட்டத்திலும் பல முறை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்புப் பிரிவின் பணிப்பாளர்ர் மெரில் மென்டிஸ் தெரிவித்தார்.   

   

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

              

Read More

Previous Post

Go to hell IndiGo..!- நடிகை மெஹ்ரீன் பிர்சாடா ஆதங்கம்

Next Post

2025 ஜனவரி மாதம் முதல் இதுவரை 3,258 இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்தியுள்ளது – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் | இந்தியா

Next Post
2025 ஜனவரி மாதம் முதல் இதுவரை 3,258 இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்தியுள்ளது – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் | இந்தியா

2025 ஜனவரி மாதம் முதல் இதுவரை 3,258 இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்தியுள்ளது - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin