• Login
Saturday, December 27, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இண்டிகோ: விதிகளை திரும்பப் பெற்ற மத்திய விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகம் | இந்தியா

GenevaTimes by GenevaTimes
December 5, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
இண்டிகோ: விதிகளை திரும்பப் பெற்ற மத்திய விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகம் | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:December 05, 2025 6:52 PM IST

இண்டிகோ விமான சேவை முடக்கம், மத்திய விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகம் விதிகளில் தளர்வை அறிவித்துள்ளது.

News18
News18

விமானிகளின் பணி நேரம் தொடர்பான விதிகளை, மத்திய விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகம் திரும்பப் பெற்றுள்ளது.

விமானிகளுக்கு கூடுதல் ஓய்வு நேரம், வாரத்தில் தொடர்ந்து இரண்டு நாட்கள் கட்டாய விடுமுறை உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை கடந்த மாதம் ஒன்றாம் தேதி முதல் மத்திய அரசு கட்டாயமாக்கியது. இதனால், பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதால் இண்டிகோ விமானங்களின் சேவை நாடு முழுவதும் முடங்கியது.

இந்நிலையில், விமான சேவைகளின் ஸ்திரத்தன்மையை உறுதிசெய்யும் நோக்கில் பிப்ரவரி 10 ஆம் தேதி வரை புதிய விதிகளை அமல்படுத்த தளர்வு அளித்துள்ள மத்திய அரசு, இதுதொடர்பாக 15 நாட்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

மேலும், இந்தியாவில் விமான சேவைகள் ஓரிரு நாளில் சீரடையும் என்றும் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இதனிடையே, ரத்து செய்யப்பட்ட விமான சேவைகளுக்குப் பதில் முழு கட்டணமும் திருப்பி அளிக்கப்படும் என இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

ரத்தான விமானங்களுக்குப் பதில் வேறு நாட்களில் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி பயணம் செய்ய அனுமதிக்கப்படும் எனவும், பயணிகள் டிசம்பர் 15ஆம் தேதி வரை தங்கள் பயணங்களை மாற்றி அமைத்துக் கொள்ளலாம் எனவும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

December 05, 2025 6:52 PM IST

Read More

Previous Post

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 607ஆக அதிகரித்தது

Next Post

“நேரம் வரும்போது பேசுவேன்” – திருமணம் குறித்து ராஷ்மிகா பதில் | Makkal Osai

Next Post
“நேரம் வரும்போது பேசுவேன்” – திருமணம் குறித்து ராஷ்மிகா பதில் | Makkal Osai

“நேரம் வரும்போது பேசுவேன்” - திருமணம் குறித்து ராஷ்மிகா பதில் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin