• Login
Saturday, December 27, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ரஷ்யா – உக்ரைன் போர்.. “இந்தியா அமைதியின் பக்கமே நிற்கும்” – பிரதமர் நரேந்திர மோடி உறுதி! | இந்தியா

GenevaTimes by GenevaTimes
December 5, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
ரஷ்யா – உக்ரைன் போர்.. “இந்தியா அமைதியின் பக்கமே நிற்கும்” – பிரதமர் நரேந்திர மோடி உறுதி! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:December 05, 2025 5:35 PM IST

ரஷ்யா-உக்ரைன் இடையேயான போரில் இந்தியா அமைதியின் பக்கமே நிற்கும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

Rapid Read
பிரதமர் மோடி - புதின்
பிரதமர் மோடி – புதின்

ரஷ்யா-உக்ரைன் இடையேயான போரில் இந்தியா அமைதியின் பக்கமே நிற்கும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்கள் பயணமாக இந்தியா வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு, குடியரசுத் தலைவர் மாளிகையில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் பிரதமர் மோடியும் புதினை கைகளை குலுக்கி வரவேற்றனர். பின்னர் குடியரசு தலைவர் மாளிகை வளாகத்தில் புதினுக்கு இந்திய முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

அங்கிருந்து ராஜ்காட்டிற்கு சென்ற புதின், மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், ராஜ்காட்டில் பார்வையாளர் புத்தகத்தில் புதின் கையெழுத்திட்டார். பின்னர், ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியும் ரஷ்ய அதிபர் புதினும் இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், ரஷ்யா-உக்ரைன் இடையேயான போரில் இந்தியா அமைதியின் பக்கமே நிற்கும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித்துள்ளார். மேலும் அமைதிக்கான முயற்சிகளுக்கு இந்தியா தோளோடு தோள் கொடுக்கும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Delhi,Delhi,Delhi

First Published :

December 05, 2025 5:35 PM IST

Read More

Previous Post

யாழ். மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் மோசடி: விளக்கமளித்த அரசாங்கம்

Next Post

விவசாய கூலி முதல் தையல்காரர் வரை… நாட்டின் அனைத்து தொழிலாளர்களுக்கும் பென்சன், EPFO… மத்திய அரசின் சூப்பர் திட்டம் | வணிகம்

Next Post
விவசாய கூலி முதல் தையல்காரர் வரை… நாட்டின் அனைத்து தொழிலாளர்களுக்கும் பென்சன், EPFO… மத்திய அரசின் சூப்பர் திட்டம் | வணிகம்

விவசாய கூலி முதல் தையல்காரர் வரை... நாட்டின் அனைத்து தொழிலாளர்களுக்கும் பென்சன், EPFO... மத்திய அரசின் சூப்பர் திட்டம் | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin