• Login
Tuesday, December 2, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Sanchar Saathi App | “மத்திய அரசு மக்களை உளவு பார்க்க முயற்சி..” – பிரியங்கா காந்தி பகிரங்க குற்றச்சாட்டு! | இந்தியா

GenevaTimes by GenevaTimes
December 2, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
Sanchar Saathi App | “மத்திய அரசு மக்களை உளவு பார்க்க முயற்சி..” – பிரியங்கா காந்தி பகிரங்க குற்றச்சாட்டு! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:December 02, 2025 3:30 PM IST

Sanchaar Saathi App | உதவி என்ற பெயரில் மத்திய அரசு மக்களை உளவு பார்க்க முயற்சிப்பதாக காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

எம்பி பிரியங்கா காந்தி
எம்பி பிரியங்கா காந்தி

‘சஞ்சார் சாத்தி’ செயலியை கட்டாயமாக்கியதன் மூலம் நாட்டில் சர்வாதிகாரத்தை மத்திய அரசு நிறுவ முயற்சிப்பதாக காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

அனைத்து புதிய செல்போன்களிலும் ‘சஞ்சார் சாத்தி’ என்ற செயலியை முன்கூட்டியே நிறுவியிருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள மத்திய தொலைதொடர்புத்துறை, தொலைந்த செல்போன்களை கண்டறியவும், மோசடி அழைப்புகளை தவிர்க்கவும் பயனர்களுக்கு இது உதவும் என கூறியுள்ளது. ஆனால், உதவி என்ற பெயரில் மத்திய அரசு மக்களை உளவு பார்க்க முயற்சிப்பதாக காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

பெகாசஸ் செயலிபோல் sanchar saathi App, உளவு பார்க்கும் செயலி என்றும் , நாடு சர்வாதிகாரத்தை நோக்கி செல்கிறது என்றும் காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி விமர்சனம் செய்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ஒவ்வொரு பிரச்னையையும் ஒரு ஆயுதமாக மாற்றி நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் தடுப்பது சரியல்ல என கூறியுள்ளார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Delhi,Delhi,Delhi

First Published :

December 02, 2025 3:30 PM IST

Read More

Previous Post

உயர்தரப் பரீட்சை குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

Next Post

உயர்தர பரீட்சைகள் தொடர்பில் முக்கிய தகவல் – கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

Next Post
உயர்தர பரீட்சைகள் தொடர்பில் முக்கிய தகவல் – கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

உயர்தர பரீட்சைகள் தொடர்பில் முக்கிய தகவல் – கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin