• Login
Tuesday, December 2, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மூன்று நாட்களுக்குள் நீர் விநியோகம் வழமைக்கு – நீர் வழங்கல் சபை அறிவிப்பு 

GenevaTimes by GenevaTimes
November 30, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
மூன்று நாட்களுக்குள் நீர் விநியோகம் வழமைக்கு – நீர் வழங்கல் சபை அறிவிப்பு 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் எதிர்வரும் மூன்று நாட்களுக்குள் நீர் விநியோகத்தை முழுமையாக வழமைக்கு கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் (NWSDB) தலைவர் ஏ.எம்.பி.சி.டி. பண்டார தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலை பின்பற்றி, பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் விரைவாக நீர் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக முப்படைகள், நீர்ப்பாசனத் துறை, வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியவற்றிலிருந்து உதவிகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று (30) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் கூறினார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

Read More

Previous Post

நாளை தொடங்கிறது நாடாளுமன்ற கூட்டத் தொடர்… S.I.R., டெல்லி குண்டுவெடிப்பு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம் | இந்தியா

Next Post

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கையில் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளும் இந்திய தூதரகம்.. | உலகம்

Next Post
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கையில் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளும் இந்திய தூதரகம்.. | உலகம்

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கையில் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளும் இந்திய தூதரகம்.. | உலகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin