• Login
Tuesday, December 2, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

வங்கதேச முன்னாள் பிரதமர் ஐசியூவில் அனுமதி.. நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தகவல்… | உலகம்

GenevaTimes by GenevaTimes
November 30, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
வங்கதேச முன்னாள் பிரதமர் ஐசியூவில் அனுமதி.. நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தகவல்… | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 30, 2025 4:09 PM IST

மூன்று முறை வங்கதேசத்தின் பிரதமராக இருந்துள்ளார். 2018 ஆம் ஆண்டு அவர் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்

இம்ரான் கான்
இம்ரான் கான்

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலிடா ஜியா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை பாதிப்பு மிக மோசமானதாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

80 வயதாகும் கலிடா ஜியோவுக்கு நுரையீரல் தொற்று அறிகுறி ஏற்பட்டது. இதை அடுத்து நவம்பர் 23ஆம் தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து அவரது உடல்நிலை குறித்த தகவல்கள் வெளிவந்த நிலையில், அவரது வங்கதேச தேசிய கட்சி (பி.என்.பி) கட்சித் தொண்டர்கள் மருத்துவமனையில் குவிந்த வண்ணம் இருந்தனர்.

அத்துடன் அவருக்கு இதயம், கல்லீரல், சிறுநீரகப் பிரச்சனைகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே லண்டனில் இருக்கும் கலிடா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான், வங்கதேசத்தில் நிலவும் அரசியல் நிலையற்ற தன்மை காரணமாக தன்னால் அங்கு வர முடியாது என தெரிவித்திருக்கிறார்.

அதன் பின்னர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள வங்கதேச நாடாளுமன்ற தேர்தலுக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்த நிலையில் அவருக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

November 30, 2025 4:09 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

வங்கதேச முன்னாள் பிரதமர் ஐசியூவில் அனுமதி.. நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தகவல்…

Read More

Previous Post

பாலத்தின் நடுப்பகுதி இடிந்து விழுந்ததில் ; போக்குவரத்து பாதிப்பு

Next Post

சௌக்கிட்டில் ஸ்பா என்ற போர்வையில் ஒழுக்கக்கேடான நடவடிக்கை: யாரும் பாதிக்கப்படவில்லை என கூறியதால் 171 ஆண்கள் ஜாமீனில் விடுதலை | Makkal Osai

Next Post
சௌக்கிட்டில் ஸ்பா என்ற போர்வையில் ஒழுக்கக்கேடான நடவடிக்கை: யாரும் பாதிக்கப்படவில்லை என கூறியதால் 171 ஆண்கள் ஜாமீனில் விடுதலை | Makkal Osai

சௌக்கிட்டில் ஸ்பா என்ற போர்வையில் ஒழுக்கக்கேடான நடவடிக்கை: யாரும் பாதிக்கப்படவில்லை என கூறியதால் 171 ஆண்கள் ஜாமீனில் விடுதலை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin