• Login
Tuesday, December 2, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ரோகித் சர்மா முறியடிக்க காத்திருக்கும் வேர்ல்ட் ரெக்கார்ட்! இன்றைய போட்டியில் சாதிப்பாரா? | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
November 30, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
ரோகித் சர்மா முறியடிக்க காத்திருக்கும் வேர்ல்ட் ரெக்கார்ட்! இன்றைய போட்டியில் சாதிப்பாரா? | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 30, 2025 12:43 PM IST

ஒருநாள் போட்டி தொடரில் அதிக சிக்ஸர்களை அடித்தவர்கள் பட்டியலில் பாகிஸ்தானின் அப்ரிடி முதலிடத்தில் உள்ளார்.

ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறுகிறது. மதியம் 1:30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி பகல் இரவு ஆட்டமாக நடைபெறும்.

ஏற்கனவே இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்துள்ள நிலையில், ஒருநாள் போட்டி தொடரில் வென்று கோப்பை கைப்பற்றும் முனைப்புடன் இன்று களம் காண உள்ளது. இந்த போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற நட்சத்திர ஆட்டக்காரர்கள் இடம் பெறுவதால், இன்றைய ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இன்றைய ஆட்டத்தில் ரோஹித் சர்மா புதிய உலக சாதனை படைப்பதற்கு அவருக்கு இன்னும் மூன்று சிக்ஸர்கள் தேவைப்படுகின்றன. அதாவது, ஒருநாள் போட்டி தொடரில் அதிக சிக்ஸர்களை அடித்தவர்கள் பட்டியலில் பாகிஸ்தானின் அப்ரிடி முதலிடத்தில் உள்ளார்.

அவர் 351 சிக்ஸர்களை அடித்து இருக்கிறார். இரண்டாவது இடத்தில் ரோகித் சர்மா 349 சிக்ஸர்களுடன் உள்ளார்.

இதற்கு அடுத்தடுத்த இடங்களில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கேல், இலங்கையின் சனத் ஜெயசூர்யா, இந்தியாவின் எம்.எஸ். தோனி ஆகியோர் உள்ளனர். இவர்கள் மூவரும் ஓய்வு பெற்றுவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய ஆட்டத்தில் ரோஹித் சர்மா மூன்று சிக்ஸர்களை அடித்தால், அவர் ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்களை அடித்த நம்பர் ஒன் வீரர் என்ற சாதனையை ஏற்படுத்துவார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

November 30, 2025 12:25 PM IST

Read More

Previous Post

மாத்தளை எல்லேபொல மலைத்தொடரில் மண்சரிவு: ஐவர் மாயம்!

Next Post

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்ட 10 குழந்தைகள் உயிரிழப்பு – அதிர்ச்சி தகவல் | உலகம்

Next Post
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்ட 10 குழந்தைகள் உயிரிழப்பு – அதிர்ச்சி தகவல் | உலகம்

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்ட 10 குழந்தைகள் உயிரிழப்பு - அதிர்ச்சி தகவல் | உலகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin