• Login
Tuesday, December 2, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இலங்கைக்கு ஆபத்து குறையவில்லை…! வெளியான அதிர்ச்சி தகவல்

GenevaTimes by GenevaTimes
November 30, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
இலங்கைக்கு ஆபத்து குறையவில்லை…! வெளியான அதிர்ச்சி தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கையை தாக்கிய டிட்வா சூறாவளி நாட்டை கடந்து சென்றாலும் ஆபத்து இன்னும் குறையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.


இந்தநிலையில், மழையுடன் கூடிய வானிலை தற்போது தணிந்துள்ளது ஆனால் வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் சில இடங்களில் 50 தொடக்கம் 75 மில்லி மீற்றர் லேசான மழை பெய்யக்கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

லேசான மழை 


சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும் என கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.


காற்றின் வேக நிலைமை தொடர்ந்து நிலைமையை பாதிக்கக்கூடும் எனவும் மேலும் இது வடக்கு மாகாணத்தை பெரிதும் பாதிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு ஆபத்து குறையவில்லை...! வெளியான அதிர்ச்சி தகவல் | Tdva Cyclone Hits Northern Sl Heavy Rain Alert



கடல் அலைகள் இரண்டு முதல் நான்கு மீட்டர் வரை உயரக்கூடும் எனவும் மேலும் வடக்கு மாகாணத்தில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆபத்தானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


இந்த மறைமுகமான தாக்கங்கள் நவம்பர் 30 ஆம் திகதியாகும் போது நீங்கும் எனவும் அதன் பின்னர் சுமூகமான வானிலை நிலைமை உருவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

இந்தோனேசியாவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 303 ஆக உயர்வு | Makkal Osai

Next Post

திருமணமான 2வது நாளில் டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானி சடலமாக மீட்பு – அதிர்ச்சி சம்பவம் | Makkal Osai

Next Post
திருமணமான 2வது நாளில் டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானி சடலமாக மீட்பு – அதிர்ச்சி சம்பவம் | Makkal Osai

திருமணமான 2வது நாளில் டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானி சடலமாக மீட்பு - அதிர்ச்சி சம்பவம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin