• Login
Tuesday, December 2, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

டிட்வா | இலங்கையில் அவசர நிலை பிரகடனம்… இந்தியா அனுப்பிய 12 டன் நிவாரணப் பொருள் | உலகம்

GenevaTimes by GenevaTimes
November 29, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
டிட்வா | இலங்கையில் அவசர நிலை பிரகடனம்… இந்தியா அனுப்பிய 12 டன் நிவாரணப் பொருள் | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 29, 2025 7:46 PM IST

டிட்வா புயலால் இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. இந்தியா 12 டன் நிவாரணம் அனுப்பியுள்ளது.

News18
News18

டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையை கடந்து வந்த டிட்வா புயலால் அந்நாட்டின் பல பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் குடியிருப்புகள், சாலைகளை வெள்ளம் சூழ்ந்த நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

இந்நிலையில் மகியான்கானயா பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் யானைகள் மூழ்கிய காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புயல் பாதிப்புகள் தொடர்பாக அந்நாட்டில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில், உடனடியாக அவசர நிலையை பிரகடனம் செய்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அதை ஏற்று அதிபர் அநுரா குமார திசநாயக அவசர நிலையை பிரகடனம் செய்தார். இதனைத் தொடர்ந்து அவசர நிலைச் சட்டத்தின் அடிப்படையில் இலங்கையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதித்த பகுதிகளில் ராணுவம், காவல்துறை உள்ளிட்ட பாதுகாப்பு படையினரும், மருத்துவப் பணியாளர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்தியா சார்பில் 12 டன் நிவாரண பொருட்களுடன் சி-130 ஜே விமானம் இலங்கைக்கு அனுப்பப்பட்டது. ஏற்கனவே ஐஎன்எஸ் விக்ராந்த், ஐஎன்எஸ் உதய்கிரி மூலம் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

November 29, 2025 7:46 PM IST

Read More

Previous Post

Wedding loan | திருமணக் கடன் வாங்குவது கிரெடிட் ஸ்கோரை பாதிக்குமா…? அபாயங்கள் மற்றும் எதிர்மறையான விளைவுகள்… | வணிகம்

Next Post

சபா தேர்தல்: எட்டு இடங்களையும் இழந்தது DAP

Next Post
சபா தேர்தல்: எட்டு இடங்களையும் இழந்தது DAP

சபா தேர்தல்: எட்டு இடங்களையும் இழந்தது DAP

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin