• Login
Tuesday, December 2, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கொழும்பை மூழ்கடிக்கப் போகும் வெள்ளம்! விசேட எச்சரிக்கை

GenevaTimes by GenevaTimes
November 29, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
கொழும்பை மூழ்கடிக்கப் போகும் வெள்ளம்! விசேட எச்சரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதிய இணைப்பு

எதிர்வரும் ஒரு சில மணித்தியாலங்களில் கொலன்னாவை, கடுவெல, சீதாவக்க மற்றும் கொழும்பு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ள நிலைமை அதிகரிக்கக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

அதற்கமைய, அந்தப் பிரதேசங்களிலிருந்து வெளியேறாமல் இன்னும் வீடுகளிலேயே தங்கியிருக்கும் மக்கள், கூடிய விரைவில் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான நிலையங்களுக்குச் செல்லுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், களனி ஆற்றுப் பள்ளத்தாக்கு மற்றும் ஆற்றின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்களையும் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு

“டித்வா” புயலின் தாக்கத்தினால் காசல்ரீ நீர்தேக்கத்தின் 9 வான்கதவுகள் திறக்கப்படவுள்ளன.



மத்திய மலைநாட்டில் பதிவாகியுள்ள அதிக மழைவீழ்ச்சி காரணமாக இவ்வாறு காசல்ரீ நீர்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்படவுள்ளன.


இதேவேளை, லக்ஷபான நீர்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகளும் திறக்கப்படவுள்ளன.

மவுஸ்ஸாகலை 



அதனைத் தொடர்ந்து, மவுஸ்ஸாகலை நீர்த்தேக்கமும் திறந்து விடப்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பை மூழ்கடிக்கப் போகும் வெள்ளம்! விசேட எச்சரிக்கை | Maussakelle Reservoir Effects Colombo And Kelaniya


இவ்வாறு, மவுஸ்ஸாகலை நீர்த்தேக்கம் திறந்து விடப்படுமாக இருந்தால் அதன் பாதிப்பு களனி கங்கைக்கு அதிகமாக இருக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.



அதன்படி, களனி கங்கையுடன் தொடர்புடைய கொலன்னாவ, வத்தளை மற்றும் கொழும்பு செயலகப் பிரிவுகளிலுள்ள மக்கள் இதனால் பெரிதும் பாதிப்படையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்காரணமாக, களனி கங்கை ஆற்றுப் படுக்கையுடன் தொடர்புடைய மக்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


ஆகவே, மக்கள் அனைவரும் அறிவுறுத்தல்களுக்கமைய செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!          

Read More

Previous Post

தாய்லாந்தில் கனமழை: 36 லட்சம் பேர் பாதிப்பு; 145 பேர் பலி | Makkal Osai

Next Post

SIR | எஸ்.ஐ.ஆர். மூன்று மாதம் கால அவகாசம் நீட்டிப்பு…? – உச்ச நீதிமன்றத்தில் பாரதிய கிசான் யூனியன் ஆசாத் புதிய மனு | இந்தியா

Next Post
SIR | எஸ்.ஐ.ஆர். மூன்று மாதம் கால அவகாசம் நீட்டிப்பு…? – உச்ச நீதிமன்றத்தில் பாரதிய கிசான் யூனியன் ஆசாத் புதிய மனு | இந்தியா

SIR | எஸ்.ஐ.ஆர். மூன்று மாதம் கால அவகாசம் நீட்டிப்பு...? – உச்ச நீதிமன்றத்தில் பாரதிய கிசான் யூனியன் ஆசாத் புதிய மனு | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin