• Login
Monday, February 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இலங்கையை புரட்டி போட்ட கனமழை.. கொழும்பு ஏர்போர்ட்டில் தவிக்கும் இந்தியர்கள்..! | உலகம்

GenevaTimes by GenevaTimes
November 29, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
இலங்கையை புரட்டி போட்ட கனமழை.. கொழும்பு ஏர்போர்ட்டில் தவிக்கும் இந்தியர்கள்..! | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 29, 2025 11:46 AM IST

கொழும்பு விமான நிலையத்தில் தமிழர்கள் 150 பேர் உள்பட 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Rapid Read
இலங்கையை புரட்டி போட்ட கனமழை
இலங்கையை புரட்டி போட்ட கனமழை

இலங்கையை புரட்டி போட்ட கனமழை காரணமாக விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எந்த வித அடிப்படை வசதிகளும் இன்றி கொழும்பு விமான நிலையத்தில் தமிழர்கள் 150 பேர் உள்பட 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

டிட்வா புயல் காரணமாக இலங்கையின் பதுளை உள்ளிட்ட பகுதிகளில் அதி மிக கனமழை கொட்டிய நிலையில், திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளக்காட்சியளிக்கிறது. மழை, வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே, துபாயில் இருந்து இந்தியா வரவிருந்த சுமார் 300 பேர், கடந்த 27 ஆம் தேதி இலங்கையின் மத்தளை விமான நிலையம் வந்தனர்.

புயல் காரணமாக அங்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், கொழும்பு விமான நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கிருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு புறப்பட இருந்த நிலையில், டிட்வா புயல் காரணமாக கொழும்புவிலும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக 150 தமிழர்கள் உள்ளிட்ட 300 பேர் தவித்து வருகின்றனர்.

உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளே கிடைக்காமல் அவதிக்குள்ளான பயணிகள், விமான நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தங்களிடம் இந்திய ரூபாயும் குவைத் பணமும் மட்டுமே இருந்ததால் உணவு கூட வாங்கமுடியாமல் தவிப்பதாக பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், கொழும்புவில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்பது குறித்து இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடன் தமிழ்நாடு அரசு பொதுத்துறை செயலாளர் ஆலோசனை நடத்தினார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

November 29, 2025 11:46 AM IST

Read More

Previous Post

வரலாறு காணாத உச்சத்தை தொட்ட வெள்ளி விலை.. ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா?

Next Post

சபா மாநிலத் தேர்தலில் மதியம் வரையிலான வாக்குப்பதிவு 45% | Makkal Osai

Next Post
சபா மாநிலத் தேர்தலில் மதியம் வரையிலான வாக்குப்பதிவு 45% | Makkal Osai

சபா மாநிலத் தேர்தலில் மதியம் வரையிலான வாக்குப்பதிவு 45% | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin