• Login
Wednesday, December 17, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மின் விநியோகம் – வெளியான அதிவிசேட வர்த்தமானி

GenevaTimes by GenevaTimes
November 28, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
மின் விநியோகம் – வெளியான அதிவிசேட வர்த்தமானி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதிய இணைப்பு

மின்சார விநியோகம் உட்பட பல சேவைகள் அத்தியாவசிய சேவையாக அறிவித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ளது.



இதன் மூலம் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ள ஏனைய சேவைகளில், கனிய எண்ணெய் உற்பத்திப் பொருட்கள், சமையல் எரிவாயு உட்பட எரிபொருள் வழங்குதல் அல்லது விநியோகித்தல் என்பனவும் அடங்குகின்றன



அத்துடன், வைத்தியசாலைகள், நீர்வழங்கல் மற்றும் பொதுப் போக்குவரத்துச் சேவைகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

முதலாம் இணைப்பு

வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவித்தல் வெளியாகியுள்ளது.

மின் விநியோகம் - வெளியான அதிவிசேட வர்த்தமானி | Power Outages Reported Power Cut Schedule Today

இலங்கை மின்சார சபை (CEB) வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

நிலவும் மோசமான காலநிலை காரணமாக இன்று (28) அதிகாலை நிலவரப்படி நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதுவரை 56 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

நிலவும் பலத்த மழை மற்றும் பலத்த காற்று நிலைமை மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மின் விநியோகம் - வெளியான அதிவிசேட வர்த்தமானி | Power Outages Reported Power Cut Schedule Today

இதனால் நாட்டில் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, மஹியங்கனை, அம்பாறை மற்றும் வவுணதீவு ஆகிய பிரதேசங்களில் மின் தடைகள் பதிவாகியுள்ளன.

இந்தநிலையில், தொடர்ச்சியாக மக்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இவ்வாறான சீரற்ற காலநிலை காரணமாக மின் தடை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.     

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!      

Read More

Previous Post

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் அதிரடி சோதனை: 12 ஊழியர்கள் கைது – 3 பேருக்கு அபராதம்

Next Post

சென்யார் புயல் வலுவிழந்தது – மலேசிய வானிலை ஆய்வு மையம் – Malaysiakini

Next Post
சென்யார் புயல் வலுவிழந்தது – மலேசிய வானிலை ஆய்வு மையம் – Malaysiakini

சென்யார் புயல் வலுவிழந்தது – மலேசிய வானிலை ஆய்வு மையம் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin