இந்த சம்பவத்திற்கு பிறகு, மூன்றாம் உலக நாடுகள்” என்று குறிப்பிடப்படும் ஆப்கானிஸ்தான், ஹைட்டி, ஈரான், மியான்மர், வெனிசுலா, ஏமன், சோமாலியா, சூடான் லிபியாவிலிருந்து அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்கு நிரந்திரத் தடை விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக உள்ளவர்கள் கட்டாயமாக நாடு கடத்தப்படுவார்கள் எனவும் டிரம்ப் தனது Truth social வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.


