• Login
Wednesday, November 26, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

வேற லெவெலுக்கு மாறவுள்ள “வெளிநாட்டு ஊழியர்களின் தங்கும் விடுதிகள்” – சிறப்பு வசதிகள் Upgrade

GenevaTimes by GenevaTimes
November 25, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
வேற லெவெலுக்கு மாறவுள்ள “வெளிநாட்டு ஊழியர்களின் தங்கும் விடுதிகள்” – சிறப்பு வசதிகள் Upgrade
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களின் சுமார் 900 தங்கும் விடுதிகள் மேம்படுத்தப்பட உள்ளன.

தங்கும் விடுதிகளின் மேம்பாட்டு பணிகள் 5 ஆண்டுகள் நடக்கும் என சொல்லப்பட்டுள்ளது. அதாவது அடுத்த ஆண்டு தொடங்கும் இந்த பணிகள் 2030 வரை நடைபெறும்.

சிங்கப்பூரில் நவீன வசதியுடன் உருவாகும் இரு வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகள் – சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

COVID-19 தொற்றுநோய் பரவலுக்கு பிறகு வெளிநாட்டு ஊழியர்களின் தங்கும் விடுதியின் தரத்தை உயர்த்த இந்த முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.

மேம்பாட்டு அம்சங்கள்

ஒவ்வொரு ஊழியருக்கும் தேவைப்படும் இடம் குறைந்தது 3.6 சதுர மீட்டராக பெரிதாக்கப்படும்.

மேலும் இதே இடம் 2040 ஆம் ஆண்டுக்குள் 4.2 சதுர மீட்டர் அல்லது அதற்கு மேல் அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதிகளில் தங்கும் ஊழியர்களின் உச்சபட்ச வரம்பு நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல, விடுதிகளில் உள்ள ஒவ்வொரு அறைக்கும் தனித்தனி கழிப்பறைகள் போன்றவை இந்த மேம்பாட்டு பணிகளில் இடம்பெற்றுள்ளன.

இதற்கு முன்பாகவே 14 தங்கும் விடுதிகளில் மேம்பாட்டு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

ஊழியர்களின் ஒட்டுமொத்த நலனே இதில் முக்கியம் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தாத லாரிகள்: பிடிபட்டால் தடை, வழக்கு… S$50,000 வரை அபராதம்

The post வேற லெவெலுக்கு மாறவுள்ள “வெளிநாட்டு ஊழியர்களின் தங்கும் விடுதிகள்” – சிறப்பு வசதிகள் Upgrade appeared first on Tamil Daily Singapore.

Read More

Previous Post

மேடையில் நடிகையிடம் அத்துமீறிய வாலிபர் | Makkal Osai

Next Post

கல்முனையில் வீடொன்றிலிருந்து துப்பாக்கி மற்றும் கடவுச்சீட்டுகள் மீட்பு

Next Post
கல்முனையில் வீடொன்றிலிருந்து துப்பாக்கி மற்றும் கடவுச்சீட்டுகள் மீட்பு

கல்முனையில் வீடொன்றிலிருந்து துப்பாக்கி மற்றும் கடவுச்சீட்டுகள் மீட்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin