• Login
Wednesday, November 26, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு : சாமர சம்பத் விடுத்துள்ள கோரிக்கை

GenevaTimes by GenevaTimes
November 25, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு : சாமர சம்பத் விடுத்துள்ள கோரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சில வினாத்தாள்கள் கசிந்துள்ளதா என்பதை உறுதி செய்ய விசாரணை நடத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க (Chamara Sampath Dassanayake) கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (25) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”நுகேகொடையில் உள்ள தனியார் கல்வி நிலையமொன்றில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மாதிரி வினாத்தாளில் உள்ள 27 கேள்விகளும் உயர்தர பொருளியல் வினாத்தாளில் உள்ள 27 கேள்விகளும் ஒரே மாதிரியாக இருக்கின்றன.

பிரதமரிடம் கோரிக்கை 


இது குறித்து விசாரணை நடத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் (Harini Amarasuriya) கேட்டுக்கொள்கிறேன்.

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு : சாமர சம்பத் விடுத்துள்ள கோரிக்கை | A Level Exam Question Paper Leak Issue Investigate



கொழும்பில் உள்ள மாணவர்கள் போல கிராமப்புறங்களிலுள்ள மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற முடியாமைக்கு, இதுபோன்ற வினாத்தாள் கசிவே காரணம்“ என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை உயர்தரப் பரீட்சையின் பொருளியல் பாட வினாத்தாள் பரீட்சைக்கு முன்னரே கசிந்ததாக வெளியான தகவல்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பரீட்சைகள் திணைக்களம் (Department of Examinations), குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!      

Read More

Previous Post

கோத்தா திங்கி அருகே நடந்த விபத்தில் பேருந்து ஓட்டுநரும் 10 தொழிற்சாலை தொழிலாளர்களும் காயம் | Makkal Osai

Next Post

10,000 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த வெடிப்பு… இந்தியாவை நோக்கி வரும் சாம்பல் மேகம்… விமான சேவை ரத்து… நாடு முழுவதும் பரபரப்பு | இந்தியா

Next Post
10,000 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த வெடிப்பு… இந்தியாவை நோக்கி வரும் சாம்பல் மேகம்… விமான சேவை ரத்து… நாடு முழுவதும் பரபரப்பு | இந்தியா

10,000 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த வெடிப்பு... இந்தியாவை நோக்கி வரும் சாம்பல் மேகம்... விமான சேவை ரத்து... நாடு முழுவதும் பரபரப்பு | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin