• Login
Thursday, December 25, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கேள்வி எழுப்பிய செய்தியாளர்.. ஒருமையில் பேசிய சீமான்.. பரபரப்பான செய்தியாளர் சந்திப்பு | இந்தியா

GenevaTimes by GenevaTimes
November 23, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
கேள்வி எழுப்பிய செய்தியாளர்.. ஒருமையில் பேசிய சீமான்.. பரபரப்பான செய்தியாளர் சந்திப்பு | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 23, 2025 7:05 PM IST

புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளருடன் வாக்குவாதம் செய்து பரபரப்பு ஏற்படுத்தினார்.

News18
News18

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், புதுச்சேரியில், செய்தியாளரை ஒருமையில் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், மதுவை விற்று நலத்திட்டங்கள் செய்வதை ஏற்க முடியாது என்றார். நாம் தமிழர் கட்சி ஆட்சியில் தமிழ்நாட்டில் மதுக்கடைகள் மூடப்படும் எனவும், புதுச்சேரியில் படிப்படியாக குறைக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். தொடர்ந்து பேசிய அவர், மெட்ரோ ரயில் திட்டம் தோல்வியுற்ற திட்டம் என விமர்சித்தார்.

அப்போது, சீமானுக்கும் கேள்வி எழுப்பிய செய்தியாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருமையில் பேசிய சீமான், திடீரென எழுந்து நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரியில் செய்தியாளர் சந்திப்பில் எஸ்.ஐ.ஆர்,

மெட்ரோ ரயில் தொடர்பான கேள்விகளுக்கு ஆவேசமாக பதிலளித்த நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்#Seeman #NTK #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/xMARH1s6cT


— News18 Tamil Nadu (@News18TamilNadu) November 23, 2025

இதைத் தொடர்ந்து, கேள்வி எழுப்பிய செய்தியாளரை நாம் தமிழர் கட்சியினர் அங்கிருந்து வெளியேற்றினர்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Puducherry (Pondicherry)

First Published :

November 23, 2025 7:05 PM IST

Read More

Previous Post

முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்துக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்!

Next Post

IPL 2026 : தோனி மட்டுமல்ல.. 2026 ஐபிஎல் சீசனுடன் இந்த 3 முன்னணி வீரர்களும் விடை பெறலாம்.. | விளையாட்டு

Next Post
IPL 2026 : தோனி மட்டுமல்ல.. 2026 ஐபிஎல் சீசனுடன் இந்த 3 முன்னணி வீரர்களும் விடை பெறலாம்.. | விளையாட்டு

IPL 2026 : தோனி மட்டுமல்ல.. 2026 ஐபிஎல் சீசனுடன் இந்த 3 முன்னணி வீரர்களும் விடை பெறலாம்.. | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin