• Login
Friday, December 26, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பிரச்சனைகள் தீர வேல்மாறல் பதிகத்தில் 3 வரிகள் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
November 22, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
பிரச்சனைகள் தீர வேல்மாறல் பதிகத்தில் 3 வரிகள் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும். அவற்றில் பல பிரச்சனைகள் வெளியில் சொல்ல முடியாத பிரச்சனைகளாக கூட இருக்கலாம். அந்த பிரச்சனைகள் தீரவே தீராதா? வாழ்க்கை முழுவதும் இப்படி துன்பப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டுமா? இதற்கு முடிவே கிடையாதா? என மனதில் குமுறிக் கொண்டு இருக்கிறீர்கள் என்றால் வேல்மாறல் பதிகத்தில் இருக்கும் இந்த நான்கு வரியை மட்டும் தினமும் சொல்லி வந்தால் போதும் விரைவிலேயே உங்களின் பிரச்சனைகள் தீரும். அல்லது பிரச்சனைகள் தீருவதற்கான வழியாவது கிடைக்கும்.

 

முருகப் பெருமானின் அருளை பெறுவதற்குரிய மிகவும் சக்தி வாய்ந்த பதிகங்களில் ஒன்று தான் வேல்மாறல் மகா மந்திரம். வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகளால் இயற்றப்பட்டதாகும். அருணகிரிநாதர் இயற்றிய 16 பாடல்கள் கொண்ட வேல்வகுப்பு என்ற பதிகத்தை, முன்னும் பின்னுமாக மாற்றி அமைத்து 64 பாடல்களாக இயற்றியது தான் வேல்மாறல். முருகப் பெருமானின் கையில் இருக்கும் வேலின் பெருமைகள், வீரம் ஆகியவற்றை போற்றி பாடுவதாக இந்த பதிகம் அமைந்திருக்கும். தொடர்ந்து 48 நாட்கள் வேல்மாறல் படித்தால் வாழ்க்கையில் அதிசயங்கள் நடக்கும், தலையெழுத்தே மாறும் என சொல்லப்படுகிறது.

 

கந்தசஷ்டி கவசம் போன்று வேல்மாறல் பதிகத்தை எளிதாக சொல்லி விட முடியாது. ஒரே வரிகள் மீண்டும் மீண்டும் வருவதால் பலருக்கும் இதை படிப்பதில் குழப்பம் ஏற்படும். அதோடு வேல்மாறலின் 64 பாடல்களையும் தினமும் படிப்பதற்கு நேரமும் இருக்காது. அதே சமயம் முருகனின் அருளை பெற வேண்டும். பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் வேண்டும். இப்படி வேல்மாறலை முழுவதும் சொல்ல முடியாது. ஆனால் பிரச்சனைகள் அனைத்தும் தீர வேண்டும் என்பவர்கள் வேல்மாறலில் வரும் இந்த 3 வரிகளை மட்டும் தினமும் சொல்லலாம்.

 

“திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை

விருத்தன் என துளத்தில் உறை

கருத்தன் மயில் நடத்துகுகன் வேலே”

 

வேல்மாறல் பாராயணத்தில் போது இந்த 3 வரிகளை 108 முறை சொல்ல வேண்டும். இந்த 3 வரிகளையும் தினமும் 16 முறை என்ற வீதத்தில் தொடர்ந்து ஆறு நாட்கள் சொல்ல வேண்டும். காலை அல்லது மாலை நேரத்தில் முருகனின் படத்திற்கு முன்போ அல்லது வேலுக்கு முன்போ ஒரு விளக்கு ஏற்றி வைத்து, முருகனை மனதார நினைத்து இந்த 3 வரிகளையும் பொறுமையாக, அதில் உள்ள ஒவ்வொரு வார்த்தைகளையும் பொருள் உணர்ந்து சொல்ல வேண்டும்.

 

 நிச்சயம் நம்முடைய பிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்து வைத்து நல்லபடியாக முருகன் வாழ வைப்பான் என முழு நம்பிக்கையோடும், பக்தியோடும் இந்த வரிகளை சொல்ல வேண்டும். அப்படி சொல்லுவதால் ஆறு நாட்களுக்குள் நீங்கள் எந்த பிரச்சனை தீர வேண்டும் என்பதற்காக முருகனை வழிபடுகிறீர்களோ அந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். நம்பிக்கையுடன் சொன்னால் நிச்சயம் இந்த வரிகள் பலன் தரும். வேல்மாறல் ஒருவரின் வாழ்க்கையை மாற்றும் சக்தி படைத்தது என்பது உங்களுக்கே புரியும்.



Read More

Previous Post

33 மணி நேரம் படுத்திருந்தே “உலகின் சோம்பேறி மனிதன்” பட்டம் வென்ற நபர்

Next Post

யாழில் துயர சம்பவம் – குருநகர் கடலில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்

Next Post
யாழில் துயர சம்பவம் – குருநகர் கடலில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்

யாழில் துயர சம்பவம் - குருநகர் கடலில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin