• Login
Friday, December 26, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

SIR-ஆல் இணைந்த குடும்பம்…! 28 ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததாகக் கருதப்பட்டவர் வீடு திரும்பிய அதிசயம்… | இந்தியா

GenevaTimes by GenevaTimes
November 20, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
SIR-ஆல் இணைந்த குடும்பம்…! 28 ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததாகக் கருதப்பட்டவர் வீடு திரும்பிய அதிசயம்… | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


1997 பிப்ரவரி மாதம் ஒருநாள் காலை தனது வீட்டை விட்டு வெளியேறிய 55 வயதான ஜக்பந்து மண்டல் என்பவர், தனது மனைவி சுப்ரியா மற்றும் இரு குழந்தைகளை விட்டு காணாமல் போனார். பல நாட்கள் தேடியும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், ஒரு ஜோதிடர் அவர் இறந்துவிட்டதாக கூறியதால் குடும்பத்தினர் இறுதிச் சடங்குகளையும் முடித்து, அவர் திரும்பி வரமாட்டார் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்து வந்தனர்.

ஆனால், 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த திங்கட்கிழமை மதியம், ஜக்பந்துவே நேரடியாக அவர்களின் வீட்டின் கதவைத் தட்டினார். திடீர் அதிர்ச்சியில் கதவைத் திறந்த சுப்ரியா, வயதாகியிருந்தாலும் தனது கணவரின் குரலையும், முகத்தையும் உடனே அடையாளம் கண்டார். அவரது தந்தை பிஜய் மண்டலும் எந்த சந்தேகமும் இல்லாமல் தனது மகன் என்பதை உறுதிப்படுத்தினார்.

சத்தீஸ்கரில் வேலை இழந்ததால் வீடு திரும்பியதாக ஜக்பந்து கூறினாலும், அவரது வருகைக்கு பின்னணியில் வாக்காளர் பட்டியலைச் சுற்றிய சிக்கலான காரணங்களும் இருந்ததாக கூறப்படுகிறது. முன்னதாக, பல ஆண்டுகளாக, அவரது பெயர் பாக்தா தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தது. ஆனால், SIR திருத்த செயல்முறை ஆரம்பித்தபோது, தனது அசல் வாக்காளர் அடையாளம் மற்றும் நில ஆவணங்களை மீட்டெடுக்க, தனது இருப்பை மீண்டும் நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாக கிராமவாசிகள் தெரிவித்தனர்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, 2002க்குப் பிறகு SIR திருத்தப் பட்டியலில் ஜக்பந்துவின் பெயர் முழுமையாக காணாமல் போனது. வாக்குச்சாவடி குழுவினர், அவரது இருப்பை உறுதிப்படுத்த எந்த ஆவணமும் இல்லாததால், அவரது இருப்பை மீண்டும் பதிவு செய்வது சிக்கலானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கார் கண்ணாடிகளில் எழுதப்படும் எச்சரிக்கை வரிகள்… ஏன் தெரியுமா…? பலருக்கு தெரியாத தகவல்…

விசித்திரமான திருப்பமாக மாறிய இந்த சம்பவம், மாநிலம் முழுவதும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்திய வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தின் மூலமே நடந்துள்ளது. அதாவது, 28 ஆண்டுகள் இறந்தவராக கருதப்பட்ட ஒரு மனிதரை, மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைக்க காரணமாக மாறியுள்ளது. எனினும், அவரது அடையாளம், வாக்காளர் தகுதி மற்றும் கடந்த காலம் குறித்து மீண்டும் விவாதம் எழுந்துள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

November 20, 2025 6:28 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

SIR-ஆல் இணைந்த குடும்பம்…! 28 ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததாகக் கருதப்பட்டவர் வீடு திரும்பிய அதிசயம்…

Read More

Previous Post

மாவீரர் வாரத்தையொட்டி மன்னாரில் மாவீரர் நினைவேந்தல்!

Next Post

தனிநபர் கடன் பற்றிய 5 கட்டுக் கதைகள்…! இதையெல்லாம் நம்புவதை நிறுத்துங்க… | வணிகம்

Next Post
தனிநபர் கடன் பற்றிய 5 கட்டுக் கதைகள்…! இதையெல்லாம் நம்புவதை நிறுத்துங்க… | வணிகம்

தனிநபர் கடன் பற்றிய 5 கட்டுக் கதைகள்...! இதையெல்லாம் நம்புவதை நிறுத்துங்க... | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin