• Login
Friday, December 26, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

CM Nitish Kumar | பிகார் முதலமைச்சராக 10 ஆவது முறையாக பதவியேற்றார் | இந்தியா

GenevaTimes by GenevaTimes
November 20, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
CM Nitish Kumar | பிகார் முதலமைச்சராக 10 ஆவது முறையாக பதவியேற்றார் | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 20, 2025 12:04 PM IST

நிதிஷ் குமார் 10ஆவது முறையாக பிகார் முதலமைச்சராக பதவியேற்றார். என்.டி.ஏ. கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாட்னாவில் விழா நடைபெற்றது.

பிகார் முதல்வர் நிதிஷ் குமார்
பிகார் முதல்வர் நிதிஷ் குமார்

பிகார் முதலமைச்சராக 10 ஆவது முறையாக பதவியேற்றாரன்.டி.ஏ. சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிதிஷ் குமார், 10ஆவது முறையாக பிகார் முதலமைச்சராக இன்று பதவியேற்றார்.

நடந்து முடிந்த பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் நிதிஷ் குமாரின் ஜே.டி.யு. தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி 202 தொகுதிகளில் வென்று ஆட்சியை தக்க வைத்தது. தலா 101 தொகுதிகளில் போட்டியிட்டு, பாஜக 89 தொகுதிகளிலும், ஜேடியு 85 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. பாஜக தனிப்பெரும் கட்சியாக வென்றுள்ள நிலையில், நிதிஷ் குமாருக்கு மீண்டும் முதலமைச்சர் பதவி வழங்கப்படுமா என்ற ஐயம் எழுந்தது.

இந்நிலையில், பட்னாவில் என்.டி.ஏ. சட்டமன்றக் குழுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் நடைபெற்றது. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பிகார் பாஜக தலைவர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் என்.டி.ஏ. சட்டமன்றக் குழுத் தலைவராக நிதிஷ் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதன் மூலம் பிகார் முதலமைச்சராக நிதிஷ் குமார் 10ஆவது முறையாக இன்று பதவியேற்றார். தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற விழாவில் கவர்னர் ஆரிப் முகமது கான், நிதிஷ் குமாருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு டெல்லி முதல் மந்திரி ரேகா குப்தா ஆகியோர் பங்கேற்றனர்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

November 20, 2025 12:04 PM IST

Read More

Previous Post

திருகோணமலை சிலை அகற்றப்பட்ட சம்பவம் : டயஸ்போராக்கள் மீது பழிபோடும் தேரர்!

Next Post

தனிநபர் கடன் வாங்க முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்களா…? சரிபார்க்க வேண்டிய 5 முக்கிய காரணிகள்…! | வணிகம்

Next Post
தனிநபர் கடன் வாங்க முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்களா…? சரிபார்க்க வேண்டிய 5 முக்கிய காரணிகள்…! | வணிகம்

தனிநபர் கடன் வாங்க முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்களா...? சரிபார்க்க வேண்டிய 5 முக்கிய காரணிகள்...! | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin