• Login
Friday, December 26, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

திருகோணமலை சிலை அகற்றப்பட்ட சம்பவம் : டயஸ்போராக்கள் மீது பழிபோடும் தேரர்!

GenevaTimes by GenevaTimes
November 20, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
திருகோணமலை சிலை அகற்றப்பட்ட சம்பவம் : டயஸ்போராக்கள் மீது பழிபோடும் தேரர்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புலம்பெயர் மக்களினுடைய வேண்டுகோளுக்கு இணங்கியே அரசாங்கம் திருகோணமலை சிலையை அகற்றியுள்ளதாக அக்மீமன தயாரதன தேரர் தெரிவித்துள்ளார்.



திருகோணமலையில் புத்தர் சிலை விவகாரத்தின் போது காவல்துறையினரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படக்கூடிய தேரர்களின் உடல் நலத்தை விசாரிக்க சென்றிருந்த போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


சவூதி அரேபியாவில் விகாரையை அமைத்தது போல தற்போதைய அரசாங்கம் இவ்விடயத்தில் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத கட்டுமானம்


இந்நிலையில், கடற்கரையோரத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டுமானங்களை நீதிமன்ற உத்தரவின் பேரில் இடிக்க முற்பட்டவேளை பொதுமக்களின் கவனத்தைத் திசை திருப்பும் வகையில் வேண்டுமென்றே செய்யப்பட்ட முயற்சியே புத்தர் சிலை திடீரென வைக்கப்பட்ட நடவடிக்கை என கடலோர வள முகாமைத்துவத் திணைக்களம் விளக்கத்தை வெளியிட்டிருந்தது.

திருகோணமலை சிலை அகற்றப்பட்ட சம்பவம் : டயஸ்போராக்கள் மீது பழிபோடும் தேரர்! | Trincomalee Incident Is Request From Diaspora


திருகோணமலை கோட்டை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி விகாரைக்குச் சொந்தமான தற்காலிக கட்டிடத்தின் தற்போதைய கட்டுமானங்களை இத்துடன் நிறுத்தவும், புதிய கட்டுமானங்கள் அல்லது மாற்றங்கள் எதையும் செய்யக்கூடாது எனவும் திருகோணமலை தலைமை நீதவான் நேற்று (19.11.2025) விகாராதிபதிக்கு உத்தரவிட்டிருந்தார்.



எவ்வாறாயினும், நாளைய தினம் (21.11.2025) நுகேகொடையில் நடைபெறவுள்ள அரசாங்கத்திற்கு எதிரான பேரணியை நிறுத்தும் நோக்கில் அரசாங்கம் திருகோணமலை சம்பவத்தை பயன்படுத்தி வருவதாக எதிர்கட்சியினர் குற்றம் சுமத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Read More

Previous Post

அப்பர் செராங்கூன் சாலையில் கடைசியாக காணப்பட்ட 15 வயது சிறுமியை காணவில்லை

Next Post

CM Nitish Kumar | பிகார் முதலமைச்சராக 10 ஆவது முறையாக பதவியேற்றார் | இந்தியா

Next Post
CM Nitish Kumar | பிகார் முதலமைச்சராக 10 ஆவது முறையாக பதவியேற்றார் | இந்தியா

CM Nitish Kumar | பிகார் முதலமைச்சராக 10 ஆவது முறையாக பதவியேற்றார் | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin