• Login
Friday, December 26, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இலங்கை பாராளுமன்ற வளாகத்திற்குள் பாம்புகள் : சபாநாயகர் அலுவலகத்துக்குள் புகுந்தது

GenevaTimes by GenevaTimes
November 19, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
இலங்கை பாராளுமன்ற வளாகத்திற்குள் பாம்புகள் : சபாநாயகர் அலுவலகத்துக்குள் புகுந்தது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



இலங்கை பாராளுமன்ற வளாகத்திற்குள் சில காலமாக பல்வேறு பாம்புகள் நுழைந்து வருகின்றன. இவை தியவன்னா ஓயா பகுதியிலிருந்து வருகின்றன.

சமீப காலங்களில் நாடாளுமன்ற வளாகத்திலிருந்து கிட்டத்தட்ட 20 பாம்புகள் மற்றும் பிற ஊர்வன இனங்கள் பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளதாக தோட்ட பராமரிப்பு பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இநிலையில், சபாநாயகர் டொக்டர் ஜகத் விக்ரமரத்னவின் பாராளுமன்ற அலுவலகத்தில் பாம்பு ஒன்று காணப்பட்டதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

சபாநாயகர் வழக்கமாக உணவு உட்கொள்ளும் பகுதிக்கு அருகிலுள்ள ஜன்னல் வழியாக பாம்பு நேற்று செவ்வாய்க்கிழமை (18) காலை நுழைய முயன்றபோது, ஊழியர்கள் முதலில் பாம்பைக் கவனித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாராளுமன்றத்தின் தோட்ட பராமரிப்பு அதிகாரி உடனடியாக செயல்பட்டு, பாம்பை அந்த இடத்திலிருந்து அகற்றியதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

Read More

Previous Post

உ.பி.யில் மனைவியை கொன்று தற்கொலை என சித்தரித்தவர் கைது

Next Post

“எனது தாயை இந்திய அரசு பாதுகாக்கும்..” ஷேக் ஹசீனாவின் மகன் சஜீத் வசீத் ஜாய் நம்பிக்கை! | உலகம்

Next Post
“எனது தாயை இந்திய அரசு பாதுகாக்கும்..” ஷேக் ஹசீனாவின் மகன் சஜீத் வசீத் ஜாய் நம்பிக்கை! | உலகம்

“எனது தாயை இந்திய அரசு பாதுகாக்கும்..” ஷேக் ஹசீனாவின் மகன் சஜீத் வசீத் ஜாய் நம்பிக்கை! | உலகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin