• Login
Saturday, December 27, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

வாக்காளர் எண்ணிக்கையில் குழப்பம்: காங். கட்சி குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் | Confusion on Vote Count Election Commission Explained Congress Party Accusation

GenevaTimes by GenevaTimes
November 17, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
வாக்காளர் எண்ணிக்கையில் குழப்பம்: காங். கட்சி குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் | Confusion on Vote Count Election Commission Explained Congress Party Accusation
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: பிஹார் தேர்தலில் வாக்காளர் எண்ணிக்கை குறித்து புகார் தெரிவித்த காங்கிரஸ் கட்சிக்கு, தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

பிஹாரில் 7.42 கோடி வாக்​காளர்​கள் இருப்​ப​தாக கடந்த அக்​டோபர் 6-ம் தேதி தலைமை தேர்​தல் ஆணை​யம் தெரி​வித்​தது. ஆனால், தேர்​தல் முடிந்த பிறகு மொத்த வாக்​காளர் எண்​ணிக்கை 7.45 கோடி என்று ஆணை​யம் கூறியது.

இதுகுறித்து முகநூலில் காங்​கிரஸ் கட்சி கடும் விமர்​சனம் செய்​திருந்​தது. இதுகுறித்து தலைமை தேர்​தல் ஆணைய அதி​காரி​கள் கூறிய​தாவது: தேர்​தல் விதி​முறை​களின்​படி, வேட்பு மனு தாக்​கல் செய்​வதற்​கான கடைசி நாளில் இருந்து 10 நாட்​களுக்கு முன்பு வரை தகு​தி​யான வாக்​காளர்​கள் பட்​டியலில் சேர உரிமை உள்​ளது.

அதன்​படி, கடந்த அக்​டோபர் 1ம் தேதி வரை​யில் தகு​தி​யான வாக்​காளர்​களின் விண்​ணப்​பங்​கள் பரிசீலிக்​கப்​பட்டு வாக்​காளர் பட்​டியலில் பெயர் சேர்க்​கப்​பட்​டது. அதன்​படி 3 லட்​சம் வாக்​காளர்​களின் பெயர் கூடு​தலாக பட்​டியலில் இடம்​பெற்​றது. அந்த எண்​ணிக்​கை​யை​தான் பிஹார் தேர்​தல் முடிந்த பின்​னர் வெளி​யிட்​டுள்​ளோம். இவ்​வாறு அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.



Read More

Previous Post

கடலில் கவிழ்ந்த சிறிய படகு: சட்டவிரோத நுழைவு முயற்சியின் போது 4 பேர் பலி

Next Post

2-வது இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் மோசமான ஆட்டம்: முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி | South Africa won First Test Cricket against Indian Team

Next Post
2-வது இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் மோசமான ஆட்டம்: முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி | South Africa won First Test Cricket against Indian Team

2-வது இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் மோசமான ஆட்டம்: முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி | South Africa won First Test Cricket against Indian Team

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin