• Login
Saturday, December 27, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

கட்டுமான தளத்தில் 9மீ உயரத்திலிருந்து விழுந்து இறந்த ஊழியர் – குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த LTA

GenevaTimes by GenevaTimes
November 15, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
கட்டுமான தளத்தில் 9மீ உயரத்திலிருந்து விழுந்து இறந்த ஊழியர் – குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த LTA
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிங்கப்பூரில் கட்டுமான தளத்தின் உயரத்திலிருந்து ஒருவர் விழுந்து இறந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் (நவம்பர் 13) ஜூரோங் ரீஜியன் பாதைக்கான MRT கட்டுமான தளத்தின் நடந்தது.

நீரில் மிதந்த உடல்.. விசாரணையை தொடரும் போலீஸ்

இதில் 46 வயதான கட்டுமான மேற்பார்வையாளர் கீழே விழுந்து இறந்தார் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

கட்டுமான சாரக்கட்டு அமைப்பில் இருந்து இறங்கும்போது சுமார் 9மீ உயரத்தில் இருந்து அவர் விழுந்தார் என மனிதவள அமைச்சகம் (MOM) மற்றும் நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) கூட்டாக தெரிவித்துள்ளன.

202 பாண்டன் கார்டன்ஸ் அருகே அன்று மாலை 5:30 மணிக்கு உதவி வேண்டி அழைப்பு வந்ததாக SCDF சொன்னது.

பின்னர் காயமடைந்த ஊழியர், இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்தார்.

அவர், Leze Construction நிறுவனத்தில் வேலைபார்த்தவர்.

விசாரணைகள் நடந்து வருகின்றன.

இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்த LTA, இறந்தவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டது.

மேலும் தேவையான உதவியையும் வழங்கி வருவதாக LTA கூறியது.

லிட்டில் இந்தியா: தேக்கா நிலையத்தில் வார இறுதியில் ஏற்படும் சண்டை சச்சரவுகள்… காவல்துறை தலையீடு

Read More

Previous Post

கிளந்தானில் குரங்கைத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் 2 பேர் கைது

Next Post

மன்னாரில் முடிவுறுத்தப்பட்ட காற்றாலை எதிர்ப்பு போராட்டம்!

Next Post
மன்னாரில் முடிவுறுத்தப்பட்ட காற்றாலை எதிர்ப்பு போராட்டம்!

மன்னாரில் முடிவுறுத்தப்பட்ட காற்றாலை எதிர்ப்பு போராட்டம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin