• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மருந்துச் சீட்டுக்களை முறையாக எழுதாத மருத்துவர்களுக்கு வெளியான எச்சரிக்கை

GenevaTimes by GenevaTimes
November 14, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
மருந்துச் சீட்டுக்களை முறையாக எழுதாத மருத்துவர்களுக்கு வெளியான எச்சரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



மருந்துச் சீட்டுகளை எழுதுதல் மற்றும் பரிந்துரைத்தல் தொடர்பான விடயங்களில் அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்களை மருத்துவ நிபுணர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று இலங்கை மருத்துவ சபை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


தெளிவு மற்றும் நோயாளி பாதுகாப்பை உறுதி செய்வதற்கு இந்த வழிகாட்டுதல்கள் அவசியம் என்று சபை வலியுறுத்தியுள்ளது.


அந்த அறிக்கையின்படி, சில மருத்துவர்களால் வழங்கப்படும் தெளிவற்ற மருந்துச் சீட்டுகள் குறித்து மருந்தாளுநர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒழுக்காற்று எச்சரிக்கை


அவ்வாறான தெளிவின்மை சரியான மருந்தை அடையாளம் காண்பதை கடினமாக்கியுள்ளதாகவும் இது நோயாளியின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மருந்துச் சீட்டுக்களை முறையாக எழுதாத மருத்துவர்களுக்கு வெளியான எச்சரிக்கை | New Instructions Issued To Medical Professionals


மருத்துவ நிபுணர்களுக்கான நெறிமுறை நடத்தை வழிகாட்டுதல்களில் மருந்துச் சீட்டுகள் எவ்வாறு எழுதப்பட வேண்டும் மற்றும் பரிந்துரைக்கப்பட வேண்டும் என்பது குறித்த குறிப்பிட்ட வழிமுறைகள் உள்ளன என்றும் சபை தெரிவித்துள்ளது.



இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறும் மருத்துவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலங்கை மருத்துவ சபை மேலும் எச்சரித்துள்ளது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!        

Read More

Previous Post

பினாங்கு கடலடி சுரங்கப் பாதைத் திட்டம் ரத்து செய்யப்படவில்லை – முதலமைச்சர் உறுதி | Makkal Osai

Next Post

Bihar Election | “பீகாரின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது… போராட்டம் தொடரும்” – தேர்தல் முடிவு குறித்து ராகுல் காந்தி | இந்தியா

Next Post
Bihar Election | “பீகாரின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது… போராட்டம் தொடரும்” – தேர்தல் முடிவு குறித்து ராகுல் காந்தி | இந்தியா

Bihar Election | “பீகாரின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது… போராட்டம் தொடரும்” – தேர்தல் முடிவு குறித்து ராகுல் காந்தி | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin