• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

போட்​ஸ்​வானா அதிபருடன் குடியரசுத் தலைவர் முர்மு சந்திப்பு: 8 சிவிங்​கிப்​ புலிகள் இந்தியாவிடம் ஒப்படைப்பு | President Murmu meets Botswana President 8 cheetahs Handed Over to India

GenevaTimes by GenevaTimes
November 14, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
போட்​ஸ்​வானா அதிபருடன் குடியரசுத் தலைவர் முர்மு சந்திப்பு: 8 சிவிங்​கிப்​ புலிகள் இந்தியாவிடம் ஒப்படைப்பு | President Murmu meets Botswana President 8 cheetahs Handed Over to India
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​மு​விடம், போட்​ஸ்​வானா நாட்​டின் அதிபர் துமா கிடி​யான் போக்கோ 8 சிவிங்​கிப் புலிகளை ஒப்படைத்துள்ளார்.

குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​மு, ஆப்​பிரிக்க நாடான போட்​ஸ்​வானாவுக்கு 3 நாள் அரசு முறை சுற்​றுப்​பயணம் சென்​றுள்​ளார். இந்​நிலை​யில் நேற்று தலைநகர் கேபரோனிலிருந்து 10 கிலோ மீட்​டர் தொலை​விலுள்ள மோக்​கோலோடி தேசி​யப் பூங்கா​வுக்கு திர​வுபதி முர்​மு, அதிபர் துமா கிடியான் ஆகியோர் சென்​றனர். தேசி​யப் பூங்கா பகு​தி​யில் இரு​வரும், பாது​காப்பு வாக​னத்​தில் வலம் வந்​தனர்.

அப்​போது அங்கு வசிக்​கும் 8 சிவிங்​கிப் புலிகளை திர​வுபதி முர்​மு​விடம், அதிபர் துமா கிடி​யான் ஒப்​படைத்​தார். அவை விரை​வில் இந்​தி​யா​வுக்​குக் கொண்டு வரப்​பட​வுள்​ளன. இவர் களஹரி வனப்​பகு​தியி​லிருந்து மோக்​கோலோடி தேசி​யப் பூங்கா பகு​திக்கு கொண்டுவரப்​பட்​டுள்​ளன. 3,700 ஹெக்​டேர் பரப்​பள​வில் அமைந்​துள்ள இந்த மோக்​கோலோடி தேசி​யப் பூங்​கா, மிகப் பிரபல​மான வனவாழ்வு தலமாக உரு​வாகி​யுள்​ளது.

இந்த தேசி​யப் பூங்​கா​வில் காண்​டா​மிரு​கம், ஒட்​டகச்​சி​விங்​கி, பல்​வேறு ஆப்​பிரிக்க பறவை​கள், ஊர்வன விலங்​கு​கள் ஆகியவை உள்​ளன. அடுத்த சில வாரங்​களில் இந்த சிவிங்​கிப் புலிகள் இந்​தி​யா​வுக்​குக் கொண்டு வரப்​படும் என்று குடியரசுத் தலைவர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த 2022-ம் ஆண்டில் நமீபியாவிலிருந்து 8, தென் ஆப்பிரிக்காவிலிருந்து 12 சிவிங்கிப் புலிகள் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

Gold | ஒவ்வொரு 10 கிராம் தங்க நகைக்கும் 1 கிராம் சேதாரமா?

Next Post

“வெளிநாட்டில் பிறந்த மலேசிய தாய்மார்களின் குழந்தைகளுக்கு விரைவில் தானாகக் குடியுரிமை வழங்கப்படும்.” – Malaysiakini

Next Post
“வெளிநாட்டில் பிறந்த மலேசிய தாய்மார்களின் குழந்தைகளுக்கு விரைவில் தானாகக் குடியுரிமை வழங்கப்படும்.” – Malaysiakini

“வெளிநாட்டில் பிறந்த மலேசிய தாய்மார்களின் குழந்தைகளுக்கு விரைவில் தானாகக் குடியுரிமை வழங்கப்படும்.” – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin