• Login
Friday, September 12, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

சிங்கப்பூரில் வேலைபார்க்கும் வெளிநாட்டவருக்கு அடித்த அதிஷ்டம் – லாட்டரியில் விழுந்த S$22.2 மில்லியன் பரிசு!

GenevaTimes by GenevaTimes
September 5, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
சிங்கப்பூரில் வேலைபார்க்கும் வெளிநாட்டவருக்கு அடித்த அதிஷ்டம் – லாட்டரியில் விழுந்த S$22.2 மில்லியன் பரிசு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

[ad_1]

சிங்கப்பூரில் வேலைபார்க்கும் வெளிநாட்டு ஆடவர் ஒருவருக்கு லாட்டரியில் அதிஷ்டம் கூரையை பிச்சுக்கிட்டு கொட்டியுள்ளது.

சமீபத்தில் நடந்த மலேசிய சுப்ரீம் டோட்டோ 6/58 என்ற லாட்டரியில் RM73.1 மில்லியன் (S$22.2 மில்லியன்) ஜாக்பாட்டை பரிசை தனி ஒருவராக அவர் வென்றுள்ளார்.

4D லாட்டரியில் டாப் பரிசை தூக்கிய “9999” – இதுவே முதன்முறை

53 வயதுமிக்க தொழில்நுட்ப ஊழியரான அவர், இந்த பிரம்மாண்ட வெற்றி மூலம் ஒரே இரவில் கோடீஸ்வரனாக ஆனார்.

இந்த லாட்டரியில் மொத்த பரிசுத் தொகை RM78.5 மில்லியன் (S$23.8 மில்லியன்) ஆகும், பெரும்பான்மையான தொகையை அவரே தட்டி தூக்கினார் என தி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த ஊழியர் சிங்கப்பூரில் பணிபுரிகிறார், மேலும் தாம் வெற்றிபெற்ற தொகையைப் பெறுவதற்காக அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோலாலம்பூருக்கு வந்ததாக தி ஸ்டார் தெரிவித்துள்ளது.

லக்கி பிக் டிக்கெட் எண்களை தேர்வு செய்யாத அவர் அதற்கு பதிலாக, தனது குடும்ப உறுப்பினர்களின் பிறந்த தேதிகளை – 3, 6, 9, 12, 27 மற்றும் 34 – தேர்வு செய்தார்.

வேலைக்காக சிங்கப்பூர் வந்த வெளிநாட்டவர்… அடுத்தவரின் பேச்சை கேட்டு கம்பி எண்ணும் சோகம்

அவர் தேர்வு செய்த அந்த ஆறு எண்களுமே வெற்றிக் எண்ணாக மாறி அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

“என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. நான் வாயடைத்துப் போனேன். அன்றிரவு என்னால் தூங்கவே முடியவில்லை” என்று தன் மகிழ்ச்சியை ஊழியர் வெளிப்படுத்தினார்.

“இது உண்மையிலேயே எங்களின் பிராத்தனைக்கு கிடைத்த பதிலாக நான் நினைக்கிறேன்” என்றார்.

இந்த வெற்றித் தொகையை பயன்படுத்தி தனது வீட்டுக் கடனைத் அடைக்கவும், மீதமுள்ள தொகையை தனது குழந்தைகளின் எதிர்காலத்திற்காகச் சேமிக்கவும் அவர் முடிவு செய்துள்ளார்.

சிங்கப்பூரில் விசா காலாவதியாகி 10,268 நாள்கள் தங்கிய வெளிநாட்டவர் – இறுதியாக சொந்த நாட்டுக்கு செல்ல வேண்டி ஆஜர்

Read More

Previous Post

போர்ட் டிக்சனில் சோகமான சம்பவம்: இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு!

Next Post

கோர விபத்தில் காயமடைந்தவர்கள் குறித்து வைத்தியர்கள் வெளியிட்ட தகவல்

Next Post
கோர விபத்தில் காயமடைந்தவர்கள் குறித்து வைத்தியர்கள் வெளியிட்ட தகவல்

கோர விபத்தில் காயமடைந்தவர்கள் குறித்து வைத்தியர்கள் வெளியிட்ட தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin