• Login
Monday, May 19, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பிலிப்பைன்ஸில் இணைய மோசடியில் சிக்கிய 8 மலேசியர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் மீட்பு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
March 15, 2024
in மலேசியா
Reading Time: 2 mins read
0
பிலிப்பைன்ஸில் இணைய மோசடியில் சிக்கிய 8 மலேசியர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் மீட்பு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மணிலா:

பிலிப்பைன்ஸில் உள்ள இணைய மோசடி நிலையத்தில் கட்டாயமாகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நூற்றுக்கணக்கானோர் மார்ச் 14ஆம் தேதி காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கை மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.

சோதனையின்போது சந்தேக நபர்கள் எட்டுப் பேர் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டுக் காவல்துறை தெரிவித்துள்ளது.

மணிலாவுக்கு வடக்கே பம்பான் எனுமிடத்தில் இணைய விளையாட்டு நிறுவனம் என்ற போர்வையில் செயல்பட்ட மோசடி நிறுவனம் 100,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.

அங்கிருந்து தப்பியதாகக் கூறும் வியட்னாமியர், பிலிப்பைன்ஸ் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தார். அதையடுத்து, ஆட்கடத்தலுக்கு ஆளானோர் இணைய மோசடி வேலைகளில் ஈடுபடக் கட்டாயப்படுத்தப்படுவதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் நடவடிக்கை மேற்கொண்டதாகக் காவல்துறை கூறியது.

இணையக் காதல் மோசடி, மின்னிலக்க நாணய மோசடி உட்படப் பல்வேறு மோசடிச் செயல்களில் அந்த மோசடிக்காரர்கள் ஈடுபடுவதாக மீட்கப்பட்டோர் காவல்துறையிடம் கூறினர்.

பாதிக்கப்பட்டோரின் கடப்பிதழ்களை மோசடிக்காரர்கள் பறிமுதல் செய்ததாகவும் எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு வேலை செய்யாதோர் துன்புறுத்தப்பட்டதாகவும் தெரிகிறது.

மீட்கப்பட்டோரில் 8 மலேசியர்கள், 432 பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள், 371 பேர் பிலிப்பினோக்கள், 57 பேர் வியட்னாமியர்கள், 3 பேர் தைவானைச் சேர்ந்தவர்கள், இருவர் இந்தோனீசியர்கள், இருவர் ருவாண்டாவைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறை கூறியது.



Read More

Previous Post

உலகில் அதிகம் கல்வி அறிவு கொண்ட நாடு எது தெரியுமா? முதல் நாட்டின் பெயரை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்

Next Post

பல பகுதிகளில் அதிகரிக்கும் வெப்பம்; சில இடங்களில் இன்று மழை

Next Post
பல பகுதிகளில் அதிகரிக்கும் வெப்பம்; சில இடங்களில் இன்று மழை

பல பகுதிகளில் அதிகரிக்கும் வெப்பம்; சில இடங்களில் இன்று மழை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin