எனவே இச்சம்பவம் குறித்து திரு.கெங் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அச்சம்பவம் நடந்த மறுநாள் காலை தேசிய பூங்கா கழகம் அந்த இடத்திற்குச் சென்றது.
அங்கு இரண்டு காக்கைக் குஞ்சுகள் தரையில் கிடந்துள்ளது.
அவை கூடுகளிலிருந்து விழுந்திருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.
உடனே குஞ்சுகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன.