• Login
Monday, May 19, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

சிங்கப்பூரில் கடன் தொல்லை கொடுத்த 23 வயதுடைய இளைஞன் கைது!!

GenevaTimes by GenevaTimes
March 7, 2024
in சிங்கப்பூர்
Reading Time: 6 mins read
0
சிங்கப்பூரில் கடன் தொல்லை கொடுத்த 23 வயதுடைய இளைஞன் கைது!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிங்கப்பூரில் கடன் தொல்லை கொடுத்த 23 வயதுடைய இளைஞன் கைது!!

சிங்கப்பூரில் கடன் தொல்லை வழக்கில் 23 வயதான நபர் ஒருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

அந்த நபர் மூன்று வீடுகளில் முன் கதவு மற்றும் சுவர்களுக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது.

அதோடு மட்டுமல்லாமல் கடன் தொல்லை தொடர்பான கிராஃபிட்டிகளையும் சுவற்றில் எழுதியதாக தெரிவிக்கப்பட்டது.



சிங்கப்பூரில் புக்கிட் திமா சாலையில் அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்து!! சிதறி கிடந்த புத்தகங்கள்!! என்ன நடந்தது?

அந்த நபரிடம் இருந்து பெட்ரோல் பாட்டில், லைட்டர், ஹெல்மெட் உள்ளிட்ட பல பொருட்களை காவல்துறையினர் கைப்பற்றினர்.

இதுபோன்று சொத்துக்களை சேதப்படுத்துபவர்கள் மற்றும் பாதுகாப்பிற்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

பொதுமக்கள் இது போன்ற நபர்களிடமிருந்து விலகி இருக்குமாறு அவர்கள் வலியுறுத்தினர்.

இது போன்ற குற்றங்களை முதல்முறை குற்றம் புரிபவர்களுக்கு $5,000 முதல் $50,000 வரை அபராதம், 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் குறைந்தது 6 பிரம்படிகள் வழங்கப்படும்.

The post சிங்கப்பூரில் கடன் தொல்லை கொடுத்த 23 வயதுடைய இளைஞன் கைது!! appeared first on SG Tamilan.

Read More

Previous Post

சித்தி பைனுனின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை ஏப்ரல் 24ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த உயர்நீதிமன்றம் | Makkal Osai

Next Post

கோபா குழு தலைவர் பதவிக்கு லசந்த தெரிவு

Next Post
கோபா குழு தலைவர் பதவிக்கு லசந்த தெரிவு

கோபா குழு தலைவர் பதவிக்கு லசந்த தெரிவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin