சமூக வலைதளத்தில் பேசு பொருளாக மாறியிருக்கும் இந்த விவகாரம் குறித்து, ஆளும் தரப்பில் யாரும் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. அதே நேரத்தில் நவம்பர் 16, 2024 ம் ஆண்டு மதுரை கோமதிபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் தான், அமைச்சர் மூர்த்தி இதை பேசியிருப்பதாக கூறப்படுகிறது. தாமதமாக, வெளிவந்துள்ள இந்த வீடியோ, தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.